ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு…
ஒவ்வொரு வருடமும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை உலக நவீன வாசக்டமி இரு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று கோவை மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில்…
புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம்..,
கோவையில் திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முகூர்த்த நாள் என்பதால் கோவை ஈச்சனாரி கோவிலில் இன்று பல திருமணங்கள் நடைபெற்றது. இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த…
ஈஷா சார்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு…
மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற உதவும், முதுகுத்தண்டு வலுப்பெறும். ஈஷா யோக மையம் சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற பெயரிலான 3 நாள் இலவச யோகா வகுப்பு டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக…
தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை – தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்…
கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை கண்டித்து முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அக்கட்சியின்கோவை மண்டல செயலாளர் பிரின்ஸ் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் படுகொலை சம்பவத்தில் ஈடுபடும் கூலிப்படையை கண்டித்து கண்டன…
வங்கியில் கடன் கட்ட தவறிய தொழில் முனைவோர் குடும்பத்துடன் வெளியேற்றம்.., வங்கி அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு…
கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த் (45), இவர் கோவை சின்னவேடம்பட்டி அருகில் மைக்ரோ தொழிற்சாலை வைத்துள்ளார். சிஎன்சி மிசின் வைத்து தொழில் நடத்தி வரும் இவர் கடந்த 2017 ம் ஆண்டு தொழிலை விரிவுபடுத்த அவிநாசி ரோட்டில் உள்ள…
இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கும் ஒரே கட்சி திமுகதான்… அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..,
சட்ட முன் முடிவுகள் குறித்து ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக ஒரு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கும் ஒரே கட்சி திமுகதான் என விமர்சித்துள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணைவேந்தர் நியமனம் குறித்து கடந்த 1994…
பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரிப்பு.., தொல்.திருமாவளவன் பரபரப்பு பேட்டி…
பாஜக ஆட்சிக்கு வந்த பிறந்தநாள் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் பின்னணியில் சங்பரிவார் அமைப்பினர் இருப்பதாகவும் கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்ற எந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பெட்ரோல்…
ஆளுநர் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறார்…
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காதர் மொகிதீன், செயற்குழு கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 15 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாலஸ்தீன் பிரச்சனை குறித்து உலகம் முழுவதும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் நாடு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.இங்கிலாந்து,அமெரிக்காவில் யூதர்கள்…
ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு…
கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. 10-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தூய்மையான குடிநீர் வழங்கவில்லை. கோவையில் தரமற்ற முறையில் சாலைகள் போட்டதால் அனைத்து…
48 நாட்கள் சவாலை வெற்றிகரமாக முடித்த மாநகர காவலர்கள்… சான்றிதழ் பதக்கங்கள் வழங்கி கெளரவித்த மாநகர காவல் ஆணையாளர்..,
3 மாதங்களுக்கு முன்பு கோவை மாநகர காவல்துறையினர் காவலர்களின் உடல் வலிமையை மேம்படுத்த “48 நாட்கள் சவால்” என்ற ஒரு முயற்சியை முன்னெடுத்தனர். இந்த சவாலில் தினமும் 2 கிமீ தூரம் என 48 நாட்கள் தொடர்ந்து ஓட வேண்டும் என்பதாகும்.…




