• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ரங்கநாயகினா கொக்கா! சூப்பரோ சூப்பர்..,

ரங்கநாயகினா கொக்கா! சூப்பரோ சூப்பர்..,

“ எப்படிமா இப்படி நன்றி சொல்றீங்க …. ரங்கநாயகினா கொக்கா! சூப்பரோ சூப்பர் என்று திமுகவினர் நெகிழ்ந்து மகிழ்ந்த சம்பவம் தான்” கோவை புதிய மேயர் ரங்கநாயகி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த சம்பவம் தான் திமுகவினரையே அசர வைத்திருக்கின்றது. அப்படி உற்சாகமாக…

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்த உள்ளோம்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…

செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டியில் தெரிவித்தார். கோவை மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா பணிகள்…

எதனால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது… தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வு…

நிலச்சரிவு நடந்த வயநாடு பகுதியில் நிலைமை சரியான பிறகு, இன்னும் 10 நாளில் தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறைசார்ந்த அதிகாரிகள் அங்கு சென்று எதனால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது என்பதை ஆராய இருக்கிறார்கள். அதேபோல் தமிழகத்தில் அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க…

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29 வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29 வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 97 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர். இதனை அடுத்து கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார்…

கோவையில் நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக, மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்- மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

கோவையில் நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக நடைபெற்ற மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமில் தமிழகம்,கேரளா,கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு…

கோவை மாநகராட்சி புதிய மேயராக ரங்கநாயகி தேர்வு

இளைஞர்களுக்கு இலவச ‘ஈஷா யோகா’ வகுப்புகள்!

இளைஞர்களுக்கு இலவச ‘ஈஷா யோகா’ வகுப்புகள், தமிழகம் முழுவதும் 24 இடங்களில் நடைபெறுகிறது. ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட…

கோவையில் நிலவேம்பு கசாயம் கொடுத்த SDPIகட்சி

கோவை 84_வதுவார்டு_SDPIகட்சி_சார்பாக நிலவேம்பு கஷாயம்பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது… 84_வதுவார்டு தலைவர் Aமுகமது_காஜா தலைமையில் நடைபெற்றது.. இதை கவுன்சிலர் அலிமராஜாஉசேன்அவர்கள் துவக்கி வைக்க, இதில் எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்டத் தலைவர் A_முஸ்தபா மாவட்டச் செயலாளர் A_காதர் தொகுதி தலைவர் உமர்_சரிப்…

வயநாட்டுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில்,வெள்ள நிவாரண பொருட்கள்

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதின் காரணமாக பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.தொடர் கனமழை காரணங்களால் மீட்பு பணிகள் இன்னும்…

வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது-எஸ்.பி.பேட்டி.

கோவை செட்டிபாளையம் அருகே நேற்றைய தினம் நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,கொலை வழக்கில் 8 தனிப்படை போலீசார்…