• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி படுகொலை- நெல்லையில் பயங்கரம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி படுகொலை- நெல்லையில் பயங்கரம்!

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த ஜாகீர் உசேன் பிஜில் நெல்லையில் இன்று அதிகாலையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுன் காட்சி மண்டம் அருகே வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்…

வாகனங்களுக்கு தீவைப்பு… கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு – நாக்பூரில் 144 தடை உத்தரவு!

ஔரங்கசீப்பின் கல்லறை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் நிலவி வரும் நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று கடந்த…

பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூஷன் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூஷன் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராயர் மகன் வெங்கடேசன் (வயது – 42) இவர்…

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசாவுடன் சிக்கினால் 7 ஆண்டு சிறை!

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையும்,10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றுநாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கடந்த 2023-24-ம் நிதி ஆண்​டில் 98.40 லட்​சம் வெளி​நாட்​டினர் வந்​துள்​ளனர். அப்படி வரும் வெளிநாட்டினரின் வருகை இந்​தி​யா​வுக்​குள்…

சோழவந்தான் வைகை ஆற்றில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

மதுரை சோழவந்தான் வைகை ஆற்றில் அழுகிய நிலையில் இருந்த40 வயதான ஆண் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் கீழ ஒட்டுப்பச்சேரி வைகை ஆற்றின் கரையோரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் இறந்து…

குழந்தை இறந்த இடத்தை பார்வையிட வந்த கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆத்திரம்

வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு குழந்தை இறந்த இடத்தை பார்வையிட வந்த கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு…

ஆற்றில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு- ஹோலி பண்டிகையன்று பரிதாபம்!

ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட வண்ணக்கலவையை ஆற்றில் கழுவச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தின் சாம்டோலி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர்…

ஜவாஹிருல்லா எம்எல்ஏவிற்கு ஓராண்டு சிறை- உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லாவிற்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர்அலி…

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: பாஜக பெண் நிர்வாகி கைது

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிவிட்டு 3 மாதமாக தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகியை போலீசார் இன்று கைது செய்தனர். கடந்த 2024 நவம்பர் 31-ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரத்தில் கனமழை பெய்தது.…

பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயில் கடத்தல்- துப்பாக்கிச் சண்டையில் 104 பேர் மீட்பு

பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 104 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.இந்த மோதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலுச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து…