• Fri. Apr 26th, 2024

தசரா கொண்டாட்டத்தில் புர்ஜ் காலிபா!..

Byமதி

Oct 13, 2021

கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தசரா பண்டிகையை ஒட்டி ஸ்ரீ பூமி பூஜா பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா போன்ற வடிவமைப்பில் இந்த பந்தல் அலங்காரம் அமைக்கப்பட்டது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *