நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். அதிமுகவுடனான இந்தக் கூட்டணி முறிவுக்கு நயினார் நகேந்திரன் பேச்சு காரணம் இல்லை. விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்’ எனத் தெரிவித்தார். இப்படி கூட்டணி முறிவு குறித்த கருத்தை மறுத்து வந்தாலும் அதிமுக மீது ஏறி சவாரி செய்ய விரும்பிய பாஜகவின் எண்ணம் வெளிப்படையாக தெரிந்தது தான் காரணம் என்கின்றது அரசியல் வட்டாரங்கள்.
சட்டமன்றத்தேர்தலில் பாஜக தனது முகத்தை அதிமுகவிற்கு பின்னால் நின்று ஓட்டுகளை அறுவடை செய்தது. இதனை மறந்து விட்டு தான் நயினார் நாகேந்திரன் பேசியதை தமிழக பாஜக கைகட்டி வேடிக்கை பார்த்தது. மேலும் கூட்டணிக்கு டெல்லி தரப்பு அழைக்கப்படவும் இல்லை, இது குறித்த தகவலும் தெரிவிக்கவில்லை.காரணம் டெல்லி பாஜக ஐந்து மாநில தேர்தல்களில் தங்களது முழு கவனத்தை செலுத்தி வருவதால் தமிழகத்தை பெரிதாக கண்டுகொள்ள வில்லை. தற்போது முடிவு எடுக்கும் நிலையில் அண்ணாமலை இருப்பதால் கூட்டணி முறித்துக்கொண்டு தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது சொந்த காசில் சூனியம் வைப்பது போல என்று பாஜகவினரே புலம்பி வருகின்றனராம். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் , பாமக இது போன்ற கட்சி ஆட்கள் தங்களது பகுதியிலும் இருக்கிறார்களா என்று மக்கள் கேள்வி கேட்க்கும் நிலை தான் பாஜகவிற்கும் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் மத்தியில் இருந்து எந்த ஒரு திட்டம் குறித்து ஆக்கப்பூர்வமாக செய்ததாகவோ மாநில அரசும் கூறவில்லை, மத்தியில் ஆளும் பாஜகவினரும் கூறவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் இவர்கள் தாங்கள் செய்த திட்டங்களை பட்டியலிடுவதை தவிர்த்து திமுக எதிர்ப்பு அரசியல் மட்டுமே செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் பாஜகவிற்கு ஒட்டு கேட்டனர். இந்நிலையில் நமக்கு அடுத்தவர்கள் ஒட்டு கேட்டு தான் பழக்கம் , திடீரென்று மக்களிடம் சென்று ஓட்டு கேட்க சொன்னால் எதை கூறி ஓட்டு கேட்பது என்ற கலக்கத்தில் பாஜகவினர் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]