• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்;..,தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும்…

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸ்கியூட்டிவ் பணிக்கான 124 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் பெயர் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிபணியின் பெயர்: சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸ்கியூட்டிவ்காலிப்பணியிடங்கள்…

மீண்டும் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ-ஜியோ

தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 23ஆம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ ஜியோ…

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முடிவுகள் வெளியாகியுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச்…

மார்ச் 24, 25;ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வருகிற 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டமடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச்…

மார்ச் 16ல் மருத்துவ மாணவர் சங்கம் போராட்டம்

மருத்துவ படிப்பில் வசிப்பிட இட ஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து, மார்ச் 16ஆம் தேதியன்று மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளனர்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு மருத்துவ…

பொது அறிவு வினா விடை

1) உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது? நார்வே அரசு 2) ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது? இந்தோனேஷியா 3) வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது?வைட்டமின் ‘பி’ 4) மனிதனைப்போல் தலையில்…

குறுந்தொகைப் பாடல் 40

யாயும் ஞாயும் யாரா கியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி யறிதும்செம்புலப் பெயனீர் போலஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. பாடியவர்: செம்புலப் பெயனீரார் பாடலின் பின்னணி:ஒரு ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் பலமுறை மீண்டும்…

குறள் 758:

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை.பொருள் (மு.வ):தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழகத்தில் கட்டணமில்லா கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க போக்குவரத்துதுறை அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் இருபாலருக்கும், கனரக…