வங்கியில் வேலை வேண்டுமா..உடனே அப்ளை பண்ணுங்க
பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான மகாராஷ்டிரா வங்கியில், 2025-26ஆம் நிதியாண்டில் 350 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்கள்: வயது வரம்பு: டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம். உதவி…
உவரி தரும் உறுதி!
தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் லிங்க மூர்த்தி, லிங்கம், லிங்கபாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்பு மூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும் உவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமியை கண்கண்ட தெய்வமாக வழிபடுவர்களாக இருப்பார்கள். இவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம்…
வக்ஃபு வாரிய சட்டம் முக்கிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
வக்ஃபு வாரிய சட்டத்தின் சில அம்சங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் வக்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், ஆளும் தரப்பின் ஆதரவில் மசோதா…
உலக குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.உலக குத்துச்சண்டை போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோபிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதினர். இதில் ஜாஸ்மின் லம்போரியா…
நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம்
பாஜகவில் இருந்து கூட்டணி தலைவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்தனர். சமீபத்தில் கூட்டணியில்…
நவராத்திரி எதிரொலி : வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்
தசரா, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வரிசை கட்டி வரும் நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மைசூர் – திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே…
எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி பயணம்
பாஜக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து கட்சிகளும்இ தலைவர்களும் வெளியேறி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாழ பழனிச்சாமி நாளை டெல்லி பயணம் செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், அடுத்த சில…
அரசுப்பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்
அரசுப்பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களைத் தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”மாநில…
கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில்நுட்பம்
கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில்நுட்பத்தை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.கடலின் தரைப்பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் வரையில் மீன்பிடி படகில் சென்று தரவுகளை சேகரிக்கவும், கடலின் சுகாதாரத்தை ஆய்வு செய்ய பயன்படும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தில்…
இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உட்பட 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும்…