• Sun. May 19th, 2024

விஷா

  • Home
  • திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 வாரங்கள் தடை..!

திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 வாரங்கள் தடை..!

திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைபாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.…

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள்முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைப்பு..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவை மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்ட மாநிலங்களவையை…

எண்ணம் போல் வாழ்க்கை!

பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற்றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி…” என்றாள்.“போ……

குறள் 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்நன்கலம் நன்மக்கட் பேறு. பொருள் (மு.வ): மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்று கூறுவர்.

தி.மு.க ஆட்சியில் மீண்டும் தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டாகிறதா?

தமிழ்நாடு அரசு வழங்கும் உரிமைத் தொகுப்பில் பொங்கல் வாழ்த்துகளுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் அச்சிட்டு வாழ்த்தியுள்ளது மீண்டும் விவாதத்தையும், மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டாகிறதா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. தை மாதம் முதல் நாளே தமிழ்…

தேனி மாவட்டத்தில் தொடர் கனமழையால்.., வைகை அணையின் நீர்மட்டம் 70 அடி உயர்வு..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. நேற்று மாலையில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வேகமெடுத்து பெய்யத் தொடங்கியது. தேனி, உத்தமபாளையம், கூடலூர், போடி, ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூர்,…

பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள்…

குறள் 59

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை. பொருள் (மு.வ): புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ள எஸ்.பி.ஐ..!

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓ.டி.பி -ஐ உள்ளிட வேண்டும். இந்த புதிய விதியில் ஓ.டி.பி இல்லாமல் வாடிக்கையாளர்கள்…

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள்.. விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்..!

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம் என்றும், உலகம் விழித்துக்கொள்ளும் முன் விளையாட்டு வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திப் பேசியிருப்பதுதான் ஹைலைட்டே! மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர்…