தக்காளி விலை உயர்வு எதிரொலி.., மெக்டொனால்ட் உணவு நிறுவனத்தில் தக்காளிக்கு தடை..!
தக்காளி விலை உயர்வு எதிரொலியால் மெக்டெனால்ட் என்கிற உணவு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தக்காளியைப் பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளது.பிரபலமான உணவு நிறுவனமான மெக்டொனால்ட் இனி தங்கள் உணவுகளில் தக்காளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட்…
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை எப்போது..?
தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியாகி உள்ளது.அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 27ஆம் தேதி…
பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவணை வெளியீடு..!
தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை வெப்பத்தை முன்னிட்டு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தால் பாடத்திட்டங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்…
வங்கி சேவையை எளிதாக்க நகரும் கூட்டுறவு வங்கி அறிமுகம்..!
தமிழகத்தில் அனைவருக்கும் வங்கி சேவை எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டுறவு துறை சார்பாக நகரும் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் வீட்டுக்கு அருகிலேயே வங்கி சேவை வழங்கும் வசதி விரிவு படுத்தப்பட உள்ளது.கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பயிர்…
இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..?
இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் சார்பாக நேரடி முகவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணிக்கு பாலிசியின் பிரிமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். திருப்பூர் அஞ்சல் கோட்டை…
அரசு பள்ளிகளில் பெண் என்ஜினியரின் அசத்தல் திட்டம்..!
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரோபோடிக் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெண் என்ஜினியர் ஒருவர் ரோபோ தொழில்நுட்ப பயிற்சியை உருவாக்கியுள்ளார்.தமிழகத்தில் விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் பலரும் தங்கள் மாநிலத்திற்கு மற்றும் அங்கு பயிலக்கூடிய…
வண்டலூர் பூங்காவை இனி ஜில்லுனு சுற்றிப் பார்க்கும் வசதி..!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் யானைகளைச் சுற்றிப் பார்க்க ஜில்லென்று பார்க்கும் விதமாக ஏசி வாகனங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த பூங்காவிற்கு வந்து…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 201 ‘மலை உறை குறவன் காதல் மட மகள்,பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும்,செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்…
படித்ததில் பிடித்தது
தினம் ஒரு பொன்மொழி ஒரு மனிதனை ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் அவனை மதிப்பீடு செய்ய முடியும். பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது. மனிதன் இரண்டு பேர்வழி. ஒருத்தன்…
பொது அறிவு வினா விடைகள்
1. சென்னை நகரின் வழியாக ஓடும் நதி எது? கூவம் ஆறு. 2. தமிழ்நாட்டில் உருவான நடன வடிவம் எது? பரதநாட்டியம். 3. தமிழ்நாட்டின் எந்தப் பிரபலமான சுற்றுலாத் தலம் “மலைவாசஸ்தலங்களின் ராணி” என்று அழைக்கப்படுகிறது? ஊட்டி 4. தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில்…




