அக்.6ல் கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் 6ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..,“மக்கள் தொண்டே, மகேசன்…
திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னை சிறுவன் மீட்பு..!
திருப்பதியில் சென்னையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை கடத்தப்பட்ட இரண்டு வயது சிறுவன் அருள் முருகனை அவனது சித்தப்பாவான அவிலாலா சுதாகர் அதிகாலை 3.30 மணியளவில் ஆட்டோவில் ஏற்றிச் அழைத்து சென்றுள்ளார்.…
மத்திய நிதியமைச்சருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு..!
பா.ஜ.க – அதிமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவின் தலைவர்கள் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி வரும்…
பகுதி நேர வேலையால் பல இலட்சங்களை இழந்த கோவை பெண்..!
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே, பணமுதலீடு செய்வது பற்றிய ஆசையால் பல இலட்சங்களை இழந்துள்ளார்.கோயம்புத்தூரை சேர்ந்தவர் தீணா சுதா. 33 வயதான இந்த பெண்மணி, ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை தேடி வந்தார். இந்த நேரத்தில்,…
‘தலைவா 170’ல் நடிகர் ரஜினியுடன் இணையும் நடிகர் பட்டாளம்..!
லைகா தயாரிப்பில் உருவாகும் ‘தலைவா 170’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மஞ்சுவாரியர், ராணா உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளம் இணைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று முதல், ‘தலைவர் 170’-யில் இணையும் நடிகர்-நடிகையர் பெயர்களை வெளியிட்டு வருகிறது லைகா நிறுவனம். ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தது…
இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..!
இந்தியாவில் இருந்து 40 கனடா தூதரக அதிகாரிகளை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் நடந்துவரும் நிலையில், 40 கனட தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது. இது குறித்த…
அதிவேக இணையதள சேவையில் 72 இடங்கள் முன்னேறிய இந்தியா..!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோவும், ஏர்டெல்லும். இந்தியாவின் சராசரி இணைய வேகமானது, கடந்தாண்டு 13.87 Mbps ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 50.21 Mbps ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஜியோ மற்றும் ஏர்டெல்லின் நாடு தழுவிய 5ஜி…
திருப்பூரில் ஓவியக்கலைஞரின் படைப்பில் உருவான நவதானிய காந்தி..!
நேற்று நாடு முழுவதும் அக்டோபர் 2 காந்திஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், திருப்பூரில் நவதானியங்களால் ஆன காந்தியை உருவாக்கி ஓவியக் கலைஞர் அசத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் சாலையில் உள்ள ஓவியக் கலைஞர் ஒருவர் தானியங்களை வைத்து மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். இந்த…
அதிமுக – பாஜக கூட்டணி தொடரவே பேசி வருகிறோம்.., பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி.!
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறோம் என பா.ஜ.க மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளித்துள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடனான கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து…
திருப்பதியில் இரண்டரை வயது சிறுவன் கடத்தல்..!
சென்னை பேருந்துக்காக பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் மூன்றில் அவர்கள் காத்திருந்தனர். சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டனர். இரண்டரை மணி அளவில் மகன் அருள்முருகன் (2) காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பேருந்து நிலையம் முழுவதும்…




