என்ன…முதலையுடன் திருமணமா..?
மெக்சிகோ நாட்டில் முதலையுடன் மேயர் ஒருவர் திருமணம் செய்திருப்பது அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.மெக்சிகோ நாட்டில் இருக்கும் சான்பெத்ரோ {ஹவாமெலுவா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இவர் சமீபத்தில் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலை மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.…
5800 பேர் சாப்பிடும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய உணவகம்..!
ஒரே நேரத்தில் 5800 பேர் சாப்பிடும் வகையில், உலகின் மிகப்பெரிய உணவகம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது.சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் அமைந்திருக்கும் மலையில் உலகிலேயே மிகப்பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 5800 வாடிக்கையாளர்கள் அமர்ந்து…
கொலம்பியாவில் பயிற்சியின் போது நேருக்கு நேர் மோதிய விமானங்கள்..!
கொலம்பியாவில் விமானப் பயிற்சியின் போது விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலம்பியாவில் இருக்கும் அபியாய் பகுதியில் ராணுவ வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் போன்று வானில் விமான சாகசங்கள் நடந்து…
டிவிட்டர் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு..!
டிவிட்டர் பயனாளர்களுக்கு எலான்மஸ்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்;.டிவிட்டர் வலைத்தளம் பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. பல பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலக அளவில் ஐந்தில்…
உலகின் அமைதியான நாடாக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஐஸ்லாந்து..!
உலகின் மிகவும் அமைதியான நாடாக இந்த ஆண்டிலும் ஐஸ்லாந்து தொடர்ந்து 15வது முறையாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர், போர்த்துகல்,…
மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் நகை திருடிய ஓட்டுநர் கைது..!
மதுரை மாவட்டம், மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 32சவரன் நகைகளை திருடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த…
திருப்பதியில் மகன்களுடன் நடிகர் தனுஷ் : வைரலாகும் வீடியோ..!
திருப்பதியில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.பிரபல நடிகர் தனுஷ், தனது இரு மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று இன்று காலை மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார். இது…
அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நேர்ந்த சோக சம்பவம்..!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், தவறான சிகிச்சையில் குழந்தையின் கை அழுகிப் போய் கை அகற்றப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அழுகிய நிலையில், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக,…
தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பை தொடர்ந்து.., மளிகைப் பொருட்களின் விலை உயர்வு..!
தமிழ்நாட்டில் காய்கறிகளின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பருப்பு உள்பட மளிகை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப நாட்களாக…
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 6ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…