• Fri. Apr 18th, 2025

விஷா

  • Home
  • செப்.5 முதல் சுரங்க உரிமைக்கட்டணம் மாற்றியமைப்பு..!

செப்.5 முதல் சுரங்க உரிமைக்கட்டணம் மாற்றியமைப்பு..!

செப்டம்பர் 5ஆம் தேதி முதல் சுரங்க உரிமைக்கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் சுரங்கங்களுக்கான உரிமைக் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு அரசுத் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கு உரிய கட்டணங்களை மாநில அரசே விதிக்கின்றது. தற்போது…

நிலவில் சல்பர் இஸ்ரோவின் மிரட்டல் கண்டுபிடிப்பு..!

நிலவில் சல்பர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோவின் மிரட்டல் கண்டுபிடிப்பால், உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.நிலவில் சல்பர் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் கனிமம் இருப்பதை, ரோவரில் அனுப்பப்பட்ட லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி…

விநாயகர் சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

நாடு முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்போர், கிளப்பாக்கம், மற்றும் அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு,…

இன்று பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இன்று பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நெகிழியைத் தவிர்த்து, துணிப்பையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு அனைத்துத்துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்…

இன்று வானில் நிகழும் சூப்பர் ப்ளூ மூன்..!

இன்று ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, இன்று இரவு சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிதான நிகழ்வு நடைபெறுகிறது. இதைப் பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் உள்ளனர்.நிலா பூமிக்கு மிக அருகில் வரும் போது, ‘ப்ளூ மூன்’ அல்லது சூப்பர் மூன் நிகழ்வு…

சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு… இன்று முதல் அமல்..!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது.அதன்படி தமிழ்நாட்டில் 1118 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200…

நாமக்கல்லில் செப்.10ல் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு..!

நாமக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி…

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு..!

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி, சமீபத்தில் ஓவியம், இசை, தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை செப்டம்பர் 7…

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை..!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர், இயந்திர…

நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன்..!

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷாபந்தன் நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன். ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின்…