கேரளாவில் மே 1 முதல் உயரும் பேருந்து கட்டணம்..!
கேரளாவில் வரும் மே 1 ஆம் தேதி முதல் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதை அடுத்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.…
காட்டு யானை துரத்தியதால் மயிரிழையில் உயிர் பிழைத்த இளைஞர்..!
கர்நாடகாவில் வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற இளைஞரை காட்டு யானை துரத்தியதால், அந்த இளைஞர் மயிரிழையில் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ளது பண்டிபூர் தேசிய வனச் சரணாலயம். புலிகள் காப்பகமாக விளங்கும் இந்த வனப்பகுதிக்கு அருகே உள்ள…
இந்தியா வருகை தந்த பிரிட்டன் பிரதமர்..,
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அகமதாபாத் நகருக்கு சென்ற போரிஸ் ஜான்சனுக்கு, விமான நிலையத்தில் இருந்து, அவர் தங்கவுள்ள ஹோட்டல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட வரவேற்பு…
டெல்லியில் பரபரப்பு: பா.ஜ.க நிர்வாகி சுட்டுக்கொலை..!
டெல்லியில் பாஜக முக்கிய நிர்வாகியான ஜீத்து சௌத்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் ஜீத்து சௌத்ரி (40). இவர் டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.…
கொய்யாப்பழம்
இது, விலை மலிவாகக் கிடைக்கும் பழங்களில் ஒன்று. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே…
முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்
கடலை மாவு : கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.கற்றாழை : கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி…
சீரகக் குழம்பு
தேவையானவை:சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 5 அல்லது 6 பல், சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள்த்தூள் – கால் டீஸ்பூன், வெல்லம்…
சிந்தனைத் துளிகள்
• உன்னால் முடியும் என்று நம்பு..முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே. • அடுத்தவர்களோடு உன்னை ஒப்பிட்டு உன்னை நீயேதாழ்த்திக்கொள்ளாதே உலகித்தில் உனக்கு நிகர் நீ மட்டுமே. • வெற்றி பெறும் நேரத்தை விடநாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும்நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.…
பொது அறிவு வினா விடைகள்
1.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்2.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்3.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)4.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து5.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?தேன் எடுத்தல்6.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு…
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.பொருள் (மு.வ): விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.