தவெக தொண்டர்களின் தன்னெழுச்சி : சிதையும் டிடிவியின் கூட்டணி கனவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களில் தவெக தொண்டர்கள் தங்களது கட்சி கொடியுடன் தன்னெழுச்சியாக கலந்து கொள்வதால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் – தவெகவுடன் கூட்டணி என்ற கனவு சிதையும் நிலையில் உள்ளது.கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும்…
மகளிருக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு
இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் மகளிருக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலம், இந்தியாவிலேயே முதல் முறையாக, அரசு மற்றும் தனியார் துறையில்…
பிரபல ஐ.டி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் டிசிஎஸ் உள்பட மூன்று ஐ.டி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ், மேட்டுக்குப்பத்தில் உள்ள டிசிஎஸ் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் போன்ற நிறுவனங்களுக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல் அனுப்பப்பட்டது.…
எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதால், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன. நாமக்கல்லில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு, புதிய ஏல விதிமுறைகளுக்கு எதிராக…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்போது?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 – 18 ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-18 தேதிக்குள் தொடங்க…
அருப்புக்கோட்டையில் அக்.11ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
விருநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் அரசு கலைக்கல்லூரியில் அக்டோபர் 11ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.விருதுநகர் மாவட்ட சுற்று வட்டாரத்தில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. வரும் அக்டோபர் 11-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில்…
அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி
பள்ளிப்பாளையத்தில் அரசுப் பேருந்து ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் போதே படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோட்டில் இருந்து கோவை கோட்டத்திற்கு உட்பட்ட ”கே 1” என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து…
ஸ்ரீசென் பாமா நிறுவன உரிமையாளர் கைது
இருமல் மருந்தால் மத்திய பிரதேசத்தில் 21 குழந்தைகள் பலியான நிலையில், ஸ்ரீசென் பாமா நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தை உட்கொண்ட பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதன் காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்த…
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், 3 மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் பருவநிலை மாற்றங்களால் கடந்த சில நாட்களாக காய்ச்சல் நோய்கள் அதிகரித்து, அதனுடன் கூடிய டெங்கு பாதிப்பு பெருமளவில் பெருகி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை,…
தமிழக அரசு மீது ம.பி. அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது மத்திய பிரதேச அமைச்சர் நரேந்திரசிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ‘ஸ்ரீசென் பார்மா’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து உட்கொண்டு,…