கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத வழிபாடு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் சேற்றில் நனைத்த துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் விநோத வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு…
போர்க்காலங்களில் பொதுமக்கள் செயல்பாடு, தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில், போர்க்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
குளிக்கச் சென்ற 16 வயது மாணவி நீரில் மூழ்கி பலி..,
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். ரமேஷ் கூடலூரில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு மணிகண்டன், நிவேதா (16), என்ற…
கோட்டாட்சியர் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து ஆய்வு..,
தமிழக முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்தப் பள்ளி திறப்புக்கு முன்பே, ஆண்டு தோறும் பள்ளிகளில் குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்கள் தரமாக உள்ளதா? ஆவணங்கள் முறையாக உள்ளதா? வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து வருவாய்…
கண்ணகி கோவில் திருவிழா கொடியேற்றம்..,
மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பால் தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியங்குடியில் உள்ள தனியார் தோட்டத்தில் கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழா கொடியேற்றம் நடைபெற்றது. தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மங்கள தேவி கண்ணகி கோவில். இக்கோவில்…
ஃபார்வர்டு பிளாக் சார்பாக,மாட்டு வண்டி பந்தயம்..,
தேனி மாவட்டம் சின்னமனூரில் தென்னிந்திய இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக கட்சியின் நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமனூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில்…
தெருநாய் கடித்த 7 வயது சிறுமி பலி..,
திருவனந்தபுரத்தில் தெருநாய் கடித்ததில், மூன்று தவணை தடுப்பூசி போட்ட பிறகும், வெறிநாய்க்கடி உறுதி செய்யப்பட்ட ஏழு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பத்தனபுரம், குன்னிக்கோடு, கிணற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின் மன்ஸிலில் வசித்து வந்த நியா ஃபைசல் என்ற 7 வயது…
பயங்கரவாதிகளுக்கு உதவிய இளைஞர் பலி..,
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு உணவும், தங்குமிடமும் அளித்ததாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமது மாக்ரே (23) என்ற இளைஞர், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஆற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பயங்கரவாதிகளுக்கு உணவும், தங்குமிடமும் அளித்ததாக நேற்று…
சென்னையை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!
சென்னை- பெங்களூர் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்து வரை நீடித்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதலில் ஆடிய…
சாதனை படைத்த கம்பம் மாணவ, மாணவிகள்
கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகளில், தேனி மாவட்டம் கம்பம் மாணவ, மாணவிகள் 11 தங்கம், 3 வெள்ளி பெற்று கம்பம் மாணவர்கள் சாதனை படைத்தனர். மத்திய அரசின் விளையாட்டு துறையின் சார்பாக கோவாவில் சர்வதேச அளவிலான…