• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

R. Vijay

  • Home
  • உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

உங்களுடன் ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகினங்க தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான அண்ணண் திரு.என்.கௌதமன் கீழ்வேளூர் தொகுதி நாகை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வடவூர்,ஒரத்தூர்,குறிச்சி ஆகிய ஊராட்சியில் நடைபெற்று கொண்டு இருக்கும், உங்களுடன் ஸ்டாலின் முகாமை…

“பூங்குயிலே” பாடல் பாடிய முத்துலட்சுமி கோரிக்கை..,

நாகப்படினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டியில் வசித்து வரும் கிராமிய பாடகி சீராவட்டம் முத்துலட்சுமி – பாழடைந்த ஓட்டு வீட்டில் கணவர், மகனுடன் அன்றாடச் செலவுக்கே அல்லல்பட்டு வாழ்ந்து வருகிறார். தினமும் உணவுக்குத் திண்டாடும் சூழல் இருந்தபோதும், அவரின் குரலில் ஒலித்த…

இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்..,

நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் என்னெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம்…

தூய்மை பணியாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர் முற்றுகை..,

நாகை நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெற்றிவேல் அரசு விரைவு போக்குவரத்து கழக சங்க மாவட்ட இணைச் செயலாளர்…

பள்ளியை இடமாற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு..,

நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 11வது வார்டு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரே கட்டிட வளாகத்தில் இயங்கி வருகிறது. நகராட்சி தொடக்கப்பள்ளியில் 120 மாணவர்களும்,6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உயர்நிலைப்…

புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா..,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவானது எதிர் வரும் 29.08.2025-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி 08.09.2025-ந் தேதி மாலை கொடி இறக்கத்துடன் முடிவடைய உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் காவல் சரக துணைத்தலைவர் திரு…

முரசொலி மாறனின் பிறந்த நாள் விழா..,

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் 92 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். நாகை…

மணல் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..,

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபரமாபுரம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வழி சாலை பணிக்காக ஊராட்சி பகுதியில் உள்ள சின்னேரியில் 540 மீட்டர் பரப்பளவில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி…

கப்பல் சேவையின் 2ம் ஆண்டு தொடக்க விழா..,

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது போதிய பயணிகள் வராத காரணத்தால் செரியா பாணி என்ற கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதனை…

சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு மரியாதை ..,

இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுகந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை…