செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 20 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன்…
விநியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்கள்!!
நாகப்பட்டினம் மாவட்டம் கடல் சார்ந்த மாவட்டம் என்பதால் பெரும்பாலும் நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்து உவர்ப்பு நீராக மாறிவிடுகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமல் உள்ளனர் குறிப்பாக கோடை காலம் தொடங்கிவிட்டால், பெரும பொதுமக்கள்…
12 கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல்..,
விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் நாகப்பட்டினத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து இவரது தலைமையில் வெளிப்பாளையம் போலீசார் வெளிப்பாளையம் நாடார் குளத்தெருவில் ஒரு வீட்டில் நேற்று (27ம் தேதி) இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது…
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
பிரசித்திபெற்ற நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா…
நாகை பொதுக்கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் பேட்டி…
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு 3.5 சதவீதத்திலிருந்து ஏழு சதவீதமாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் நாகையில் பேட்டி அளித்துள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகப்பட்டினம் மாவட்ட பொதுக்கூட்டம் இன்று அக்கட்சி அலுவலகத்தில்…
திமுக நிர்வாகி கடையை, சூறையாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்..,
நாகையில் திமுக நிர்வாகி கடையை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சூறையாடின. பேரணியின் போது, குடிநீர் பாட்டிலுக்கு காசு கேட்டதால் தகராறு ஏற்பட்டது. வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள…
பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பேத்கர் சிலை ஊர்வலம்..,
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 137 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நாகூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் அம்பேத்கர்…
கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம்..,
காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரது மகன் முத்து என்கிற முத்துக்குமார் (வயது 28). இவர் கடந்த 18.07.2024 அன்று இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இரவு நேரத்தில் பெண் ஒருவரை வீட்டருகே கொடூரமாக தாக்கி…
நாகையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாகையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் : குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் முழக்கமிட்டனர் நாகப்பட்டினம் மாவட்ட இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…
பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் ஒன்றிய பாஜக சார்பில் கட்சியின் ஒன்றிய தலைவர் ஆர். நிஜந்தன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. கீழ்வேளூர்…





