• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • பேக்கரியில் பயங்கர தீ விபத்து..,

பேக்கரியில் பயங்கர தீ விபத்து..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் உள்ள நால்ரோடு பகுதியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனியாருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடை செயல்பட்டு வருகிறது. இன்று பேக்கரி செயல்பட்டுக் கொண்டு இருந்த போது, சமையல் அறையில்…

தக்காளிகளை சாலையில் கொட்டிய விவசாயிகள்..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சுற்றுப்புற பகுதியை அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது தற்போது வரத்து அதிக காரணமாக தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் நான்கு ரூபாய்க்கு தக்காளி கொள்முதல் செய்கின்றனர். மொத்த வியாபாரிகள் 15 கிலோ…

பக்தர்கள் பயன்பாட்டிற்கு பேட்டரி கார் வழங்கிய பக்தர் போத்திராஜ்

பழனி முருகன் கோயிலுக்கு பேட்டரி கார் பக்தர் போத்திராஜ் நன்கொடையாக வழங்கினார். மலையடிவாரத்தில் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது. பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் விலையில்லா பேட்டரி…

இலைகளுக்கு மேலே தாமரை மலரும் டிடிவி தினகரன் பேட்டி..,

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாண்டி ஆளுநர் நடக்க முடியாது. நடக்க மாட்டார். ஆளுநர் கூட்டம் கூட்டியுள்ளனர். ஆனால், தீர்ப்பிற்கு எதிரா என்று தெரியவில்லை. சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசனை செய்து தான் பதில் கூற முடியும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்…

25 ஆட்டிற்கு இழப்பீடு கேட்டு முற்றுகை போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்த மாரியப்பன், ராமு ஆகிய இருவரும் ஆயக்குடி குரும்பபட்டியை சேர்ந்தவர்கள் . இவர் 200 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இதற்காக அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கிடை அமைப்பார். அவர் தற்போது போதுபட்டியிலிருந்து தாளையம் பகுதியில் கிடை…

பொதுமக்கள் சுவாச பிரச்சனையால் கடும் பாதிப்பு

பழனி நகராட்சி குப்பைக்கிடங்கில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கபடாததால், தொடர்ந்து சில நாட்களாக கொட்டபடும் குப்பைகளை மர்மநபர்கள் தீ வைத்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் சுவாச பிரச்சனை மற்றும் அருகில் இருக்கும் காய்கறி மார்கட் வியாபாரிகள்…

பெரியார் பேசியதைவிடவா பொன்முடி பேசிவிட்டார்..,

பொன் முடி பேச்சு தவறு தான் … முன்னாள் மேடை பேச்சாளர் என்றும் ,இப்போது அமைச்சராக உள்ளார் இந்த பேச்சை தவிர்த்துருக்கலாம் ,ஆனால் அவர் திராவிடர்கழக மேடையில் பேசியுள்ளாரே தவிர திமுக கூட்டத்தில் அல்ல எனவும் பெரியார் பேசியதைவிடவா பொன்முடி பேசிவிட்டார்…

கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்றச்சாட்டு..,

மேல்மலை கிராமமான கவுஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்சாரம் வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் மேல்மலை கிராமமான மன்னம்மன்னூர், கவுஞ்சி, கிளாவரை ஆகிய 18 மேற்பட்ட கிராமங்கள்…

வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்

கொடைக்கானலில் முதன் முறையாக வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் இன்று திண்டுக்கல்…

22 மாணவ, மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி செலுத்துவது அரசியல் நாடகம் – திமுக மாணவர் அணி துண்டு பிரசுரங்கள்

பாஜகவோடு இணைந்து நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியே நீட் தேர்வில் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி செலுத்துவது அரசியல் நாடகம் என்று திண்டுக்கல் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள்…