• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

V. Ramachandran

  • Home
  • கூடுதல் பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு..,

கூடுதல் பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு..,

தென்காசி சட்டமன்ற தொகுதி சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் பாடப்பிரிவாக வரலாறு வணிகவியல் கணக்குப்பதிவியல் உள்ளடக்கிய பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு வை சிவ பத்மநாதன் வழங்கினார். சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார் அவர்கள் கொடுத்த கோரிக்கை…

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்..,

கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குலசேகரபட்டி ஊராட்சி காமராஜர் நகர் பகுதி அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் சாலி மேரி அவர்கள் ஏற்பாட்டில், காமராஜர் நகர் அதிமுகவை சேர்ந்த முத்து குமார், அந்தோணி ராஜ், நவீன்…

தென்காசியில் செய்தியாளர்களுக்கு அங்கீகாரம்…

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பேவர் ப்ளாக் தரை தளம் ஆகியவற்றை திறந்து வைக்க வருகை தந்த வடக்கு மாவட்ட அதிமுக…

நாம் தமிழர் கட்சி போஸ்டரால் பரபரப்பு

சங்கரன்கோவில் நகராட்சியை கலைத்துவிட்டு தனி அலுவலர் நியமிக்க வேண்டும். https://arasiyaltoday.com/book/at25072025 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி மீது நகர மன்ற திமுக, அதிமுக உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா…

நகராட்சி ஊழியர்களுக்கு நன்றி…

ஆடி அமாவாசை முன்னிட்டு தென்காசி யான பாலம் அருகில் உள்ள சித்ரா நதியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக இரவும், பகலும் அப்பகுதியை சிறப்பாக சுத்தம் செய்து அப்பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக மிக வசதியாக அமைத்து கொடுத்தார்கள்.…

தென்காசி சித்ரா நதிக்கரையில் தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு, தென்காசி சித்ரா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ய மக்கள் குவிந்தனர். https://arasiyaltoday.com/book/at25072025 பொதிகை மலையில் உருவாகி தென்காசி உட்பட தென்மாவட்டங்களில் பாயும் சித்ரா நதி, கங்கை, காவிரி நதிகளுக்கு இணையான பெருமையும் கீர்த்தியும் கொண்டது. தென்காசி நகரில் இந்த…