• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • காவலர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம்..,

காவலர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம்..,

காவலர் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார். .அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும்…

பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்..,

அரியலூர்வெங்கடேஸ்வரா ஹோட்டல் கூட்டரங்கில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்றுநடைபெற்றது.கூட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் அரியலூர் நகர செயலாளர் வி.ஸ்டாலின் வரவேற்றார் .கூட்டத்தில்…

லண்டன் சுற்றுப்பயணத்தில் மு க ஸ்டாலின்..,

அரியலூர் மாவட்டம் செந்துறையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்,உலகப் புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கூட்டரங்கில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய நிகழ்வு எல்ஈடி திரை…

படைபத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா..,

அரியலூர் மேல தெருவில் எழுந்தருளி அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி மங்கள இசை, தீப வழிபாடு, கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது,யாகசாலை…

நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினம்..,

சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3ம் தேதி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷா தன்னார்வலர்களால் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக விவசாய நிலங்களில் 64 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் மகோற்சவம் நேற்று தொடங்கப்பட்டது. விவசாயிகளின் பொருளாதார…

உங்களுடன் ஸ்டாலின் முகாமினை கலெக்டர் நேரில் ஆய்வு ..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட ,பெரியகருக்கை, பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், ஶ்ரீராமன் ( ரெட்டிபாளையம்) உள்ளிட்ட கிராமங்களுக்கு ,பெரிய கருக்கை ஊராட்சியின் நியாய விலைக் கடை அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை , அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ. இரத்தினசாமி, நேரில்…

2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..,

அரியலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்.அரியலூரில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக,அரியலூர்…

இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்..,

அரியலூர் கருணாஸ் ஹோட்டல் , கூட்டரங்கில்,இளைஞர் காங்கிரஸ் ,மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டகாங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார்.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும்,அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை எம் .ஆர்.பாலாஜி வரவேற்றார். முன்னாள்…

விஜய் மீது முதல் வழக்கு! என்னென்ன செக் ஷன் ?

விஜய்  தொண்டர் கொடுத்த புகாரை வைத்தே, விஜய் மீதும் பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 21 வியாழக் கிழமை மதுரையை அடுத்த பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் ரேம்ப்வாக் வந்த…

அங்கனூர் செல்லும் சாலையினை, புதுப்பித்து தர கோரிக்கை..,

இது குறித்து தமிழ் பேரரசு கட்சியின்,திருச்சி மண்டல செய லாளர் மக்கள் காவலர் முடிமன்னன் அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கையாவது,செந்துறை வட்டம் அயன் தத்தனூர் கிராமத்தில் இருந்து அங்கனூர் செல்லும் சாலை நிலை,மக்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை,மேலும் இந்த சாலைசுமார்…