• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

V. முத்துப்பாண்டி

  • Home
  • புதியதாக மினி அவுளி பூங்கா! அடிக்கல் நாட்டிய கனிமொழி எம்.பி..,

புதியதாக மினி அவுளி பூங்கா! அடிக்கல் நாட்டிய கனிமொழி எம்.பி..,

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்புத் திட்டம் 2025 – 2026 கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மினி அவுளி பூங்கா அமைத்தல் அடிக்கல் நாட்டு விழா இன்று…

பேனர் அடித்து அலுவலகம் திறந்துள்ள செங்கோட்டையன்..,

திமுகவை நிறுவிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை புகைப்படம் மற்றும், அதிமுகவை நிறுவிய முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் புகைப்படம் மற்றும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன், தமிழக வெற்றி கழகத்தை நிறுவிய வருங்கால முதல்வர்…

நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் சுறாவளிக் காற்று வீசி வருகிறது இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில்…

காவல் ஆய்வாளர் ஓசியில் சாப்பாடு வாங்கிய பில் வைரல்..,

சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் உணவு வாங்குவதாக அதற்கான பில் ஆய்வாளர் பெயர் போட்டு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு…

ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகை  திருட்டு!

கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகைகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல…

“கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியா?

சட்டமன்ற  தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட தொண்டர்கள் விரும்பினால் தலைமை பரிசீலனை செய்யும் என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார். இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இணைக்க முயற்சி எடுத்த ம.தி.மு.க முதன்மை செயலாளர்…

ஆதரவற்ற பெண்கள் அனைவருக்கும் புதிய உடைகள் வழங்கிய கவுன்சிலர்..,

தமிழக விளையாட்டு துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளான இன்று, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமிட்டான் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் வசிக்கும் பெண்கள் அனைவருக்கும் புதிய…

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை போக்சோவில் கைது..,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் கீபோர்டு படிக்க வந்த மாணவிக்கு கீ போர்டு வாங்கி கொடுத்து…பாலியல் தொல்லை கொடுத்த பங்குதந்தை. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் பங்குதந்தை பன்னீர்செல்வம் (…

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரித்து மேலும் 3 மாதம் அவகாசம்!  

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக 2020-ம் ஆண்டில் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய…

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு..,

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சியின் உதவி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர், ஜெப மாலைபுரத்தில் 28 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பைகளை தரம்…