• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • மண் ஏற்றி வந்த 4 டிப்பர் லாரிகளை பறிமுதல்..,

மண் ஏற்றி வந்த 4 டிப்பர் லாரிகளை பறிமுதல்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கைலாசபட்டி சரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூலைகள் இயங்கி வருகிறது. செங்கல் தயாரிப்பதற்காக அரசு அனுமதி பெற்று மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி செங்கல் சூலைகளுக்கு மண்வெட்டி…

மிட்டாய் குடோனில் பற்றி எரிந்த தீ!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் இவர் ஆண்டிபட்டி நகரில் மிட்டாய் கடையுடன் குடோன் வைத்துள்ளார், ஆண்டிப்பட்டி நகர் முழுவதும் மொத்த விற்பனையில் மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.…

தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நோபல் சாதனை நிகழ்ச்சி..,

தேனியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நோபல் உலக சாதனையை செய்து முடித்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும்* கிராமத்தில் உள்ள பெண்கள்…

ஏலத்தை ஒத்தி வைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு..,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காய்கறி வார சந்தையை ஏலம் விடுவதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இந்த நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், பேரூராட்சி தலைவர் சந்திரகலா முன்னிலையில் ஒப்பந்த புள்ளி…

அதிகாரிகளுடன் விவசாய சங்கத்தினர் வாக்குவாதம்..,

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியில் வேளாண் குளம் அமைந்துள்ளது இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் குளத்தில் மூன்று முதல் ஐந்து அடி உயரத்திற்கு…

தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது..,

தேனி பொம்மையகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி – மீனாதேவி தம்பதியினரின் மகன் சுபாஷ் சங்கர் இவர் தனது தாயரிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மீனாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில்…

அண்ணாமலை “ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்”.,

தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் “ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றம்” என்ற பெயரில் ஆண்டிப்பட்டியின் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் மன்றத்தில் உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பும் விடுத்து அதற்கான மொபைல்…

உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு.,

தேனி விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர்கள் முத்தையா (48), முத்துராணி தம்பதிகள்.இவர்களது மூத்த மகன் முத்துமாணிக்கம்,இளைய மகன் முத்துப்பாண்டி. மூத்த மகன் முத்துமாணிக்கம் மாற்று சாதி பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட பிரச்சனையில்,ஊரை காலி செய்து உத்தமபாளையம் அருகே உள்ள வாய்க்கால்பட்டியில் வசித்து வந்தனர்.…

சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி..,

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக…

நிதி உதவி வழங்க ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கோரிக்கை..,

தேனி மாவட்டம் இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓலா, உபேர், ராப்பிடோ போன்ற தனியார் நிறுவனங்களால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம்…