பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம்…
பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும் செயல் அலுவலர் குமரேசன் , பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானியதிட்ட…
வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நெய்வேலி வடபாதி, தென்பாதி மற்றும் சென்னிய விடுதி ஆகிய மூன்று வருவாய் கிராமங்களில் உள்ள 2150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு காவிரி நீர் தரக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் கவன ஈர்ப்பு…
ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டா, வீடு கேட்டு ஆர்ப்பாட்டம்.,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தஞ்சை மாவட்டக்குழுக்களின் சார்பில், குடிமனை, குடிமனைப் பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, செவ்வாய்க்கிழமையன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு…
சாலை ஓரங்களில் மரக்கன்று நடும் பணி தீவிரம்..,
தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட்ட கட்டுப்பாட்டில் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் 548 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலை ஓரங்களில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 12,000 மரக்கன்றுகள் சாலை…
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக ஆடிப்பூர கஞ்சி கலய விழா..,
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக 22 ஆம் ஆண்டு ஆடிபுர கஞ்சி கலய விழா நடைபெற்றது விழாவை ஜெயராமன் தலைமையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தஞ்சை மத்திய பகுதி துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.…
வீட்டில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது..,
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில் வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகமது…
காங்கிரஸ் சார்பாக கையெழுத்து இயக்கப் பிரச்சாரம்..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸின் கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டைய தலைமையில் ஒன்றிய பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…





