ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் திராவிட மாணவர் கழகம் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே நீட்…
அரசு தொடக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சி..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமங்களம் தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய தொடக்கப் பட்டையில் பயின்று வரும் 52 மாணவர்களுக்கு நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதிய உலகம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு இனிப்புகள்…
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம்..,
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் கத்திரிக்கொல்லைச்சாவடியில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை…
திமுக சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா..,
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா அரங்கில் இன்று சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவில் பழமை மாறாமல் பெண்கள் மண்பானையில் பொங்கலிட்டனர். அதனைத் தொடர்ந்து பழமை மாறாமல் நாதஸ்வரத்திற்கு ஏற்றார்போல் ஆண்களுக்கு…
மேல்நிலைப்பள்ளியில் அரசு விலை இல்லா மிதிவண்டி..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதல் கட்டமாக 45 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச சைக்கிளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது கனி தலைமையில் வழங்கப்பட்டது.…
பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடங்கி வைத்த எம்.எல்.ஏ, சேர்மன்..,
தஞ்சை அடுத்தபட்டுக்கோட்டையில் ரூபாய் 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது – எம்.எல்.ஏ, சேர்மன் தொடங்கி வைத்தனர். வரும் ஜனவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எரித்து போராட்டம்..,
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கண்டித்து பட்டுக்கோட்டையில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மாலை டிரம்ப்பின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது வெனிசுலா அதிபரை கைது செய்து ஜனநாயகத்தின்…
புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து போராட்டம்..,
100 நாள் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட மாற்றுத்திறனாளிகள் புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை…
பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி பொதுமக்கள் முற்றுகை..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் 12 அதிமுக கவுன்சிலர் உறுப்பினராகவும் பேரூராட்சி பெரும் தலைவராக அதிமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் பா,சேகர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு ஆண்டு காலமாக உரிய முறையில் திட்டப்பணிகள் நடைபெற வில்லை எனவும்…
கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் கேக்குகள் வழங்கிய சொ. விஜயகுமார்..,
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி சூரப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சூரப்பள்ளம். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சொ. விஜயகுமார்,அவர்களின் சார்பில் 10 ஆயிரம்…






