• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின்  35 வது பட்டமளிப்பு விழா..!

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின்  35 வது பட்டமளிப்பு விழா..!

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான  பட்டமளிப்பு விழாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (20.1.24 – 21.1.24) குமரகுரு நிறுவன வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் ஆடிட்டோரியத்தில் நடத்துகிறது. இதில்  மொத்தம் 2040 பட்டதாரிகள் பட்டம் பெறுகின்றனர்.  முதல்…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.., தமிழகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டுமென வானதி சீனிவாசன் வலியுறுத்தல்…

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பாஜக சின்னத்தை சுவற்றில் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு…

ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைக்கட்டிய பிரம்மாண்ட பொங்கல் திருவிழா! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் வெள்ளம்..,

தமிழ் பாரம்பரியத்தில் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜன 16) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்றும் இன்றும் மட்டும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் ஈஷாவிற்கு வருகை…

கோவையில் ஜி.ஆர்.ஜி நிறுவனர் தினம், தெய்வத்திருமதி சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா..,

ஜி.ஆர்.ஜி நிறுவனர் தினம் மற்றும் தெய்வத்திருமதி சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கோவை ஜி.ஆர்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி.குழுமங்களின் நிர்வாக அறங்காவலர், ஜி.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில், ஜி.ஆர்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி…

கோவை குனியமுத்தூர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு

கோவை குனியமுத்தூர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக ராஜ்யசபா உறுப்பினரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வருமான டாக்டர்.தினேஷ் சர்மா சிறப்பு விருந்தினராக…

75 வது குடியரசு தினம் – தேசிய கொடியை கம்பீரமாக பறக்க விட புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

நம் இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடக உள்ளது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதே போல குடியரசு தினம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26…

கோவை தாஜ் விவாந்தா ஒட்டலில், இந்தியாவின் தனித்துவமிக்க ஆசியா நகை கண்காட்சி

ஜனவரி 19 ந்தேதி துவங்கி 21 வரை நடைபெற உள்ள இதில் மும்பை, பெங்களுரு, டில்லி, சென்னை மற்றும் கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் சொகுசான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நகை பிரியர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த ஆசிய நகை கண்காட்சி 2024 கோவை…

கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள் தனம், ஜல்லிக்கட்டு சனதான தர்மத்தின் ஒரு பகுதி – வானதி சீனிவாசன்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பாஜகவினர் பல்வேறு கோவில்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் தூய்மைப்…

டிடி பொதிகை சேனல் மாற்றி அமைக்கப்படுகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான…

கோவையில் 2வது முறையாக ஜெம் அறக்கட்டளை சார்பில், பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி

ஜெம் அறக்கட்டளை வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி தமிழகத்தில் இரண்டாம் முறையாக பெண்களுக்கென இரவு நேர மாரத்தான் போட்டி நடத்துகிறது. பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டும் பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை பகுதியில் வருகின்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த…