கோவை செல்வபுரம் பகுதியில் கிரேஸ் டவர்ஸ் எனும் புதிய வளாகம் துவக்கம்…
கோவை செல்வபுரம் பகுதியில் சுப நிகழ்ச்சிகளுக்கான வில்வம் ஹால், கிராண்ட் லாட்ஜ் மற்றும் ரிலாக்ஸ் அட்மின்ஸ் கிளப் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கிரேஸ் டவர்ஸ் எனும் புதிய வளாகம் துவங்கப்பட்டது. கோவை செல்வபுரம் பகுதியில் இயங்கி வரும்…
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு…
தமிழக ஆளுநர் எழுப்பி உள்ள கேள்விகள் மிக முக்கியமானது. டி. ஆர். பாலு அறிக்கையில் கவர்னரை ஒருமையில் திட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார். 1967 க்கு பிறகு தலைவர்களை ஜாதி முத்திரை குத்தி பின்பற்றி வருகின்றனர். ஜாதி கலவரங்களை உருவாக்குவதற்கும் திமுக…
கன்றுகுட்டியை கடித்து கொன்ற நாய்களால் அப்பகுதியில் அதிர்ச்சி..!
கோவை வடவள்ளி அடுத்த முல்லை நகர் பகுதியில் கழிவுநீர் சாக்கடையில் சிக்கிய பசுமாடு கன்று குட்டியை ஈன்று, உயிரைவிட்டது தனியாக கத்திய கன்று குட்டியை கடித்து கொன்ற நாய்களால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டது. கோவை வடவள்ளி அடுத்த முல்லைநகர் பகுதியில், கழிவுநீர்…
விஜயதசமியை முன்னிட்டு, தெலுங்கு தேவாங்க செட்டியார் சமூகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம்..,
விஜயதசமியை முன்னிட்டு வீடுகளில் பூஜைகள் செய்தும், கோவில்களுக்கு சென்றும் பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ஆண்டு தோறும் விஜயதசமி நாளில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதே…
கோவையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள்…
இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் காசா உட்பட பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. அப்பாவி பொதுமக்கள் பலியாகி வர கூடிய நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு…
சேலத்தில் இருந்து கோவை வந்த அரசு பேருந்தில் தீ விபத்து..!
இன்று மதியம் சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து கோவை நோக்கி வந்த போது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்திதுள்ளார். திடீரென பேருந்தில் தீப்பிடித்தது இதனை எடுத்து பேருந்தில்…
கோவை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து ஆட்டோ விபத்து- இரண்டு பேர் பலி மூன்று பேர் படுகாயம்…
கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்(34) இவரது நண்பர்கள் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஏழுமலை(45) கருப்பசாமி(51) அய்யனார்(45) சக்திவேல்(39). இவர்கள் ஐந்து பேரும் தினேஷ்குமார் வீட்டில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் வெளியில்…
வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா..!
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழா நடைபெற்றது.சாய்பாபா காலனி உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.இதில்…
பாஜகவில் இருந்து நடிகை கெளதமி விலகிய விவகாரம் – முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை மேற்கொண்டிருப்போம் என வானதி சீனிவாசன் தெரிவிப்பு…
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பூஜை செய்தார். மேலும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான நம்ம எம்.எல்.ஏ வாகனங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்.., கடந்த…
பெஸ்ட் கன்ட்ரோல் ப்ரொபனல் அசோசியேசன் எனும் அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி..!
உணவகம் மற்றும் உணவு பொருட்கள் சார்ந்த கடைகளில் பூச்சி மற்றும் ஈக்களை உயிரிழக்க செய்யும் இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வரைமுறை படுத்த பெஸ்ட் கன்ட்ரோல் ப்ரொபனல் அசோசியேசன் எனும் அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. உணவகம், உணவு பொருட்கள்,…