ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொழில் அதிபர் கமலேஷ் வீட்டில் பணம், நகை கொள்ளை…
ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொழில் அதிபர் கமலேஷ் என்பவரது வீட்டில் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை கட்டி போட்டு பணம், நகை கொள்ளை. பட்டப் பகலில் வீட்டுக்குள் நுழைந்த 10″க்கும் மேற்பட்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து துணிகரம். சம்பவ இடத்தில் ஆர் .எஸ் புரம்…
கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் தற்கொலை
கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர்(எ) கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக – வின் கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான பையா கவுண்டர்(எ) கிருஷ்ணன்…
தைப்பூச திருவிழா – மருதமலை முருகன் கோவிலில் தேரோட்டம்.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று கோவை மாவட்டத்தின் முக்கிய திருக்கோயிலான முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா…
பல்லடம் செய்தியாளருக்கு அறிவாள் வெட்டு – காவல்துறைக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா நியூஸ் 7 செய்தியாளரை அறிவாளால் சரமாரியாக வெட்டி தப்பியோடிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், தன்னை மர்ம நபர்கள் பின் தொடர்வதாக 5 மணி நேரத்திற்கு முன்பாகவே காவல்துறையினருக்கு தகவல் அளித்தும், அஜாக்கிரதையாக இருந்த…
கோவை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் திரு.பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் மாரடைப்பால் இன்று காலமானார்
கோவை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் திரு.பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் மாரடைப்பால் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த இரங்கலோடு தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உடல் தற்போது கேஎம்சிஎச் மருத்துவமனையில் உள்ளது.
பொறி வைத்து பிடித்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையிலான குழு
கோவை நீலிகோணம் பாளையம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற இணை இயக்குனர் ராஜசேகரன்…
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூரணீஸ்வரி கோவில் சுத்தம் செய்யும் பணி
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் முயற்சியை அனைவரும் கையில் எடுக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். அதன் படி நாடு முழுவதும் உள்ள கோவில்களை பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர்…
தென்னிந்திய தென்னை திருவிழா 28ம் தேதி.., விவசாயிகள் அனைவரும் பங்கேற்க அழைப்பு…
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் தென்னிந்திய தென்னை திருவிழா பல்லடத்தில் வருகின்ற 28ம் தேதி நடைபெறுகிறது. தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் தென்னிந்திய தென்னை திருவிழா என்ற நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ர…
கல்வி துணை அறக்கட்டளையின் 10வது ஆண்டு விழா
கோவை பேரூர், பச்சபாளையத்தைச் சேர்ந்த ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘பள்ளிக்குப் பிறகு பள்ளி’ பயிற்சியும், பெரியவர்களுக்கு ‘தொழில் பயிற்சியும்’ வழங்கி வரும், பதிவுசெய்யப்பட்ட பொதுத் தொண்டு அறக்கட்டளையான கல்வி துணை தனது 10வது ஆண்டு விழாவை அறக்கட்டளை வளாகத்தில் கொண்டாடியது.…
கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினரால் பரபரப்பு…
கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினரால் பரபரப்பு. மேலும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி காவல் உதவி ஆணையாளர் ரகுபதிராஜாவிடம் புகாரளித்தனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள…




