• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா…

மது போதையில் காரில் வந்து, இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு போட்டோகிராபர்களை, கொடூரமாக தாக்கிய போதை கும்பலின் சிசிடிவி…

கோவையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில் கோவை வெள்ளாளூர் பைபாஸ் பைபாஸ் சாலையில் TN39CT6784 என்ற பதிவெண் கொண்ட காரில் நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண் உட்பட ஐந்து நபர்கள் சாலையில் கட்டுபாடு இல்லாமல் வேகமாக காரை…

கோவையில் நிறுவன தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தென்னிந்திய உச்சி மாநாடு..,

கோயம்புத்தூரில் நடைபெறும் பெரிய வணிக உச்சி மாநாட்டின் மூலம் தொழில்முனைவோரை உயர்த்துவதை ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது: கோவையில் ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் 20வது வணிக உச்சி மாநாடு நடைபெற உள்ளது. நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது…

SDTU தொழிற்சங்கம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி

SDTU தொழிற்சங்கம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி SDTU மாவட்டத் தலைவர் முகமது முஸ்தபா தலைமையில் உக்கடம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் SDTU மாநில துணைத்தலைவர் சாந்து இப்ராஹிம் அவர்கள் சிறப்பு…

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக குடியரசு தின நிகழ்ச்சி

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராஜாஉசேன் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். உடன் மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் பொது செயலாளர் அப்துல்காதர் மற்றும்…

பல்லடத்தில் செய்தியாளரின் சிகிச்சைக்கான முழுதொகையையும் தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வேண்டுகோள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபுவுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சிகிச்சை பெற்று வரும் நேசபிரபுவை பார்த்து அவரது…

75வது குடியரசு தினம் – தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்.

கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை…

கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக, முன்கள பணியாளர்களுக்கு ரிப்ளக்டர் ஜாக்கெட்டுகள் வழங்கி ஊக்குவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு முன்கள பணியாளர்களாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ரிப்ளக்டர் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடையை வழங்கினார். கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அதன்…

அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 51வது ஆண்டு தைப்பூச திருத்தேர் திருவிழா நடைபெற்றது.

கோவை காந்தி பார்க் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 51வது ஆண்டு தைப்பூச திருத்தேர் திருவிழா தை 1ம் தேதி முதல் துவங்கி தை 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கிராமசாந்தி, கணபதி வழிபாடு, வாஸ்து சாந்தி,…

ஆறு வயது சிறுவன் ஆங்கில சொற்கள் கூறுவதில் புதிய உலக சாதனை

கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்,ரம்யா ஆகியோரின் மகன் லோகித் ஸ்ரீனிவாசன்.ஆறு வயதான சிறுவன் லோகித் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், துடியலூர் பகுதியி்ல் உள்ள மிஸ்டர் தேவ்ஸ் சர்வதேச அகாடமியில் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் கூடுதலாக பயின்று வருகிறார்.இந்நிலையில்…