2 1/2 கிலோ வெள்ளி மற்றும் 1 1/2லட்சம் போலீசார் பறிமுதல்..,
கோவை க.க.சாவடி காவல் நிலைய போலீசார் சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை வாளையார் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை இட்டதில் அதில் வந்த நபர்…
அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடாது..,
கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் KV தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வளர்ச்சிக்காக தேசிய தலைவர்கள், உட்பட பலரும் எண்ணற்ற சொத்துக்களை வழங்கி உள்ளார்கள்,இன்னும் பல…
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்..,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுசாமி தலைமையில் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்…
நாய்களை காப்பகத்தில் பராமரிக்க வேண்டி மனு…,
நாய்களை காப்பகத்தில் பராமரிக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல அமைப்பாளர் தாஜுதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அண்மையில் தெருநாய்களை பிடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு கருத்துக்களும் எதிர்மறை கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன.…
வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்கள்..,
கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 12.07.2025 அன்று ஜெயன் (50) என்பவர் நகை ஏலத்தில் எடுப்பதற்காக ரூபாய் 30 லட்சம் பணத்துடன் கேரளா செல்ல வேண்டி இருசக்கர வாகனத்தில் எட்டிமடை பாலத்தின் மேல் சென்று…
வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்..,
சென்னை மயிலாப்பூரில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற கம்பன் கழக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து ராமர்(கடவுள்) பற்றி பேசும்பொழுது “சீதையை பிரிந்த ராமன் மதி மயங்கி புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான், வாலியை கொன்றதால் ராமன் பெரும்…
சீட்டு நடத்தி சுமார் 70 லட்சம் ரூபாய் மோசடி..,
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அருணா ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் 50க்கும் மேற்பட்டோர் பல வருடங்களாக நகை சீட்டு ஏலச்சீட்டு என பல்வேறு வகை சீட்டுகளுக்கான பணத்தை கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனைவரும் சீட்டுக்கான தொகையை செலுத்திய நிலையில்…
துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு..,
கோவை, சூலூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இன்று நான் சூலூரில் பேசுகின்ற கூட்டம், ஏழாவது கூட்டம். 21 ஆம்…
கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..,
கோவை மாவட்டம் சுல்தான்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனம் முட்டை கோழி பண்ணை அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது.இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு,ஈக்கள்,கொசு தொல்லை,துர்நாற்றம்,நிலத்தில் நீர் பிரச்சினை,நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோழிப்பண்ணைக்கு அனுமதி…
பாரம்பரிய கலை விற்பனை மையம் துவக்கம்..,
உலக அளவில் சிற்ப கலை வடிவமைப்பில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் தத்ரூப சிலைகளை நவீன வடிவில் கண்கவரும் விதத்தில் உருவாக்கி சிலைகள் விற்பனையில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் சிலை விற்பனை மையம் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தனது…