கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்ட பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியில் 99.64 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் வார்டு எண் 80 க்குட்பட்ட அசோக் நகர்,…
கோவை வரதராஜபுரத்தில் பிரிமியர் மில்ஸ் குழும் சார்பில், காந்தி நூற்றாண்டு நினைவு பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா
கோயம்புத்தூர் சரக டிஐஜி, சரவண சுந்தர் காந்தி நூற்றாண்டு நினைவு பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். ஜவுளி மற்றும் நூற்பாலைத்துறையில் முன்னணி நிறுவனமான பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிகள், சமூக மேம்பாட்டிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன்…
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் விளையாட்டு விழா
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 33வது விளையாட்டு விழா நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் தலைமை தாங்கினார்.…
போதைப்பொருள் கடத்தல் தமிழகத்திற்கு தலை குணிவை ஏற்படுத்துகிறது – கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்…
திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் அதிமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு
கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது…
உலகின் மிகப் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழா – மார்ச் 8-ல் ஈஷாவில் கோலாகலம்
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா, கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம்…
கோவை அவினாசி சாலையில், பி.எஸ்.ஜி கல்லூரியின் இரு வளாகங்களை இணைக்கும் வகையில் இருந்த இரும்பு பாலம் அகற்றப்பட்டது.
கோவை அவினாசி சாலையில் பீளமேடு பகுதியில் பிரபல கல்லூரியானபி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. அவினாசி சாலையின் இரு புறங்களிலும் இந்த கல்லூரி வளாகம் இருக்கும் நிலையில் சாலையின் நடுவே மாணவர்கள் சென்று வர இரும்பு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கல்லூரியில்…
கேஜி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமி விருது வழங்கும் விழா
கேஜி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமி நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றது. இந்த நிகழ்வு கே ஜி ஐ எஸ் எல் வளாகத்தில் உள்ள திரு கே கோவிந்தசாமி நாயுடு…
பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மோடி கூறுவதற்கு கட்டுப்படுவேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் சாராத அற நெறியில் இருக்கின்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் கொடிசியாவில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர் எனவும், அதற்கு நேரில் சென்று…
KCT பிசினஸ் ஸ்கூல் மராத்தான் – 2024, பூர்வீக பழங்குடியினருக்கான ஓட்டம்
நீலகிரியின் மலையடிவாரத்தில், கல்லாறு புதூர் பழங்குடியின கிராமத்தில், 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு மாற்றத்திற்கான முயற்சி அமைதியாக நடைபெற்று வருகிறது – குமரகுரு நிறுவனங்களின் ஒரு பகுதியான KCT வணிகப் பள்ளியின் (KCTBS) சமூக மூழ்குதல் திட்டம் SIP…