• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோயம்புத்தூர் விழா கொண்டாட்டம்..,

கோயம்புத்தூர் விழா கொண்டாட்டம்..,

கோயம்புத்தூர் விழா துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்த கோயம்புத்தூர் விழாவில் நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு அதன்படி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று விழாவீதி எனும் Festival Street நிகழ்ச்சி காந்திபுரம்…

கோவையில் வில்வித்தை பயிற்சியாளர் போக்குவரின் கைது !!!

கோவை அடுத்த வடவள்ளி – சிறுவாணி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் வில் வித்தை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் 13 வயது சிறுமி வில் வித்தை பயிற்சிக்குச் சென்றார். சிறுமியிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக…

பழங்குடியின இளைஞர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு..,

அரசு உணவகத்தை நடத்துவதற்கு கால நீட்டிப்பு பெற்று தர வேண்டும் என பழங்குடியின இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். பழங்குடியின மக்கள் ஆவார். கடந்த வருடம் மார்ச்…

மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து துர்நாற்றம்…

கோவையில் செய்த திடீர் கனமழை காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அதே…

கோவையில் கலை அறிவியல் கல்லூரியில் விழா நிகழ்ச்சி..,

கோவையில் சேர்ந்த பரதநாட்டிய குழுக்களில் ஒன்றான ஸ்ரீ நாட்டிய நிகேதன், தனது வருடாந்திர நடன விழாவான நிருத்ய சந்தியாவின் 25வது பதிப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இவ்விழா நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் மாருதி…

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!!!

கோவை, பெரிய கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது இந்தத் திருக்கோவிலில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, திருவிளக்கு பூஜை, கோ…

“Art Street” எனப்படும் கலை தெரு நிகழ்வு

கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் Art Street பொதுமக்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக Art Street எனப்படும் கலை தெரு நிகழ்வு இன்றும், நாளையும் கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில்…

“பவானி ஜமுக்காளம்” என்ற புத்தகம் வெளியீடு…

கோவை குமரகுரு கல்லூரியில் “பவானி ஜமுக்காளம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்…

ஆரோக்கியமான கோவை… மாரத்தான் ஓட்டம்..,

ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோயம்புத்தூர் விழா கடந்த நவம்பர் 14 தேதி முதல் தொடங்கியது. இதுவரை நடைபெற்ற கோவை விழாவில் பல்வேறு போட்டிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள்…

இஸ்லாமியர்கள் மீண்டும் வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும்..,

கோவை: பரோலில் வெளிவந்த நன்னடத்தையாக வாழ்ந்து வந்த சிறைவாசிகள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தமிழக அரசு பரிசீலித்து அவர்கள் வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை…