• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • மர்ம நபர்களால் ஒருவர் கொலை, உறவினர்கள் சாலை மறியல்..,

மர்ம நபர்களால் ஒருவர் கொலை, உறவினர்கள் சாலை மறியல்..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் என்பவரது மகன் முருகேசன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 6.45 மணிக்கு வேலை முடிந்து அதே ஊரில்…

அரிமளம் ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அரிமளம் அருகே ஓணாங்குடியில் வேண்டி வந்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஒன்றை ஒன்று முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்…