யாழிசை வெண்பா 123 நாடுகளின் பெயர்களை ஒப்புவித்து சாதனை..,
புதுக்கோட்டை திலகர் திடலில் குருகுலம் தனியார் நர்சரி பள்ளி எல்கேஜி மாணவி யாழிசை வெண்பா 123 நாடுகளின் பெயரை கொடிகளை அடையாளம் கண்டு வரிசையாக ஒப்புவித்தார். முன்னதாக இந்த சாதனையை லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இந்த…
ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர் திருவிழா..,
புதுக்கோட்டை ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 32ம் ஆண்டு தண்ணீர் பந்தல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருவுருவசிலைக்கு…
மோடியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட இந்திய காங்கிரஸ் வடக்கு, தெற்கு சார்பாக மோடியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்திய காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்தும்,…
மர்ம நபர்களால் ஒருவர் கொலை, உறவினர்கள் சாலை மறியல்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் என்பவரது மகன் முருகேசன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 6.45 மணிக்கு வேலை முடிந்து அதே ஊரில்…
அரிமளம் ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
அரிமளம் அருகே ஓணாங்குடியில் வேண்டி வந்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஒன்றை ஒன்று முந்தி சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்…








