ஸ்ரீ செல்வ விநாயகர் மகா கும்பாபிஷேக விழா..
புதுக்கோட்டை மாவட்டம் சீனிவாசன் நகர் 2-ஆம் வீதியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் இரண்டாம் ஆண்டு ஜிர்ணோத்தாரன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் இரண்டு தினங்களாக நடைபெற்ற விக்னேஸ்வர பூஜை புண்ணியகால வாகனம் கணபதி ஹோமம்…
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற திருச்சி எம்பி..,
புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளை அலுவலகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மாநகராட்சி மற்றும் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதி மற்றும் கரம்பக்குடி ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெரும்…
அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்..,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நச்சாந்துபட்டி மற்றும் தேக்காட்டூர் கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை அஇஅதிமுக தெற்குமாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரிய தலைவருமான பிகே.வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி அரிமளம்…
மாரியம்மன் கோவில் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஏமாரியம்மன் திருக்கோவில் சித்திரை மாத பூச்செரிதல், அக்னி காவடி,பால்குடம் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அக்னியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் அலகு குத்தியும் காவடி எடுக்கும் அக்னியில்…
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சிவிஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்தூரில் பூத் கமிட்டி அமைப்பது , இளைஞர் இளம் பெண்கள் பாசறையில் புதிய…
ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அருள் பாலித்து வரும் அருள்மிகு பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் இருந்து உற்சவர் விழாவில் மலர் அலங்காரத்தில் வீதி…
அரசாணை 286 உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் – பொதுச் செயலாளர் லெனின்…
லெனின் பொதுச் செயலாளர் கருவூல ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு உகந்த சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். கருவூலத்தில் சர்வரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு நிதி விடுவிப்பதில் தாமதம் என்றால் கருவூல ஊழியர்களை சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கும். அரசாணை 286 உடனடியாக…
33 நிமிடத்தில் 333 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதுக்கோட்டை மாநகரத்தின் முதல் முறையாக சோழன் உலக சாதனை சாணக்கிய அகடமி இணைந்து 152 மாணவ, மாணவிகள் பங்கேற்ற 33 நிமிடத்தில் 333 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள். மேலும் நிகழ்வில்…
தீயணைப்பு படையினருக்கு, பொதுமக்கள் பாராட்டு
சிறப்பாக செயல்பட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு படையினருக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். புதுக்கோட்டை கோவிலூர் வருவாய் கிராமம், கொத்தகம் கிராமத்தில் இன்று வீசிய பலத்த காற்றில் மின் கம்பிகள் உரசி பாலு என்பவர் தைலம் மர காட்டில் தீ ஏற்பட்டு தீயணைப்புத்…
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் KN.நேரு புகழாரம்
“புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகளை நீங்கள் நடத்தினாலும், உங்களுக்கு “ஜல்லிக்கட்டு நாயகன்” என்று எங்கள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் தான் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிகட்டில் பெயர் வைத்தார்” சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் KN.நேரு புகழாரம்…








