• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • நியாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்..,

நியாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுகாதாரத் துறையை கண்டித்தும் ராணியார் மகப்பேறு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால்…

தேர்வு மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர்..,

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – IV பதவிகளுக்கான தேர்வு நடைபெறுவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்..,

புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரையில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அந்த பகுதியில் 100 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் வைத்திருந்தும் அதிகாரிகளிடம் குளம் அமைக்க பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எதுவும்…

மாணவியர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்..,

புதுக்கோட்டை மாவட்டம் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டுபேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி…

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், உண்ணா நிலை போராட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, தீத்தானிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தண்ணீர் வசதி வேண்டியும், சாலை வசதி வேண்டியும், குளம் தூர்வார வேண்டியும், குழந்தை மையம் கட்டிடம் பராமரிப்பு செய்ய வேண்டியும், ஆலங்குடி தாலுகா மஞ்சுவிரதி ஊராட்சி மல்லாரம்பட்டியில் வசிக்கும்…

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பி எல் ஏ ரவுண்டானா அருகில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பாக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயில் கார்னரில்…

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாநகராட்சி மாவட்ட அளவிலான தோட்டக்கலை மற்றும்மலைப்பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா IAS தலைமையில், திலகவதி செந்தில் B.Com வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு…

பள்ளி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கலெக்டர் அருணா பேச்சு…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் போதை பொருள் பொருட்கள் பயன்படுத்துவதாக காதுக்கு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா பேசி இருக்கிறார். ஒரு மாவட்ட ஆட்சியரே வருந்தும் அளவு ஆட்சி நடத்துகிறார்கள்?? விற்பவனை பிடித்து கைது செய்தால் அரசியல் அழுத்தங்களால் வெளியே…

மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர்…

மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலரால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பபட்டது. பெரம்பலூரில் பணிபுரியும் காவலர் பிரசாந்த், மேட்டுப்பட்டி டிவிஎஸ் மறுப்புநீ ரோட்டில் தனியார் பள்ளி நுழைவாயிலில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தி, இரண்டு நபர்களை கீழே தள்ளிவிட்டு…

முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஐடி விங் சார்பில், ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் இலுப்பூரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு…