முருகன் கோவிலை பொது கோவிலாக அறிவிக்க மனு.,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற கிராமத்தில் மாமன்னர் ராஜ ராஜ சோழனால் உருவாக்கப்பட்ட குடைவரை முருகன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையாக இருந்து வருகிறது. இக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகளை அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து கிராம…
6மாத குழந்தையை குரங்கு கடித்ததில் பலத்த காயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீதான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது ஆறு மாத குழந்தை அனன்யாவை குழந்தையின் தாயார் வீட்டின் போர்டிகோவில் தொட்டியில் படுக்க வைத்து விட்டு சென்ற நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த…
தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் வேல் பூஜை..,
புதுக்கோட்டை மாநகர பகுதியான மேளராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ நையினாராஜு தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு வேல் பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற வேண்டுமென…
மாதாந்திர பொதுக்குழு கூட்டம்..,
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் Ln. K. செல்லையா தலைமை தாங்கி கூட்டத்தை துவக்கி வைத்தார். செயலாளர் Ln. A. பாண்டிவேல், முன்னிலை வகித்து சங்கத்தின் திட்டங்கள்…
கம்பன் கழக ஐம்பதாம் ஆண்டு பொன் பெருவிழா..,
புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன் பெருவிழா நேற்று புதுக்கோட்டை நகரமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் முதல் கம்பன் கழகத்தின் விழாவாக ரங்கராஜ் பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கம்பன் கழக விழாவில்…
“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை..,
வார்டு எண்: 20, திருவப்பூர் பகுதியில் நடைபெற்ற “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை கலந்துகொண்டு பொதுமக்களிடையே நாடு போற்றும் நல்லாட்சி கழக அரசின் திட்டங்களை, 4ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை கழக உறுப்பினர்களாக இணைக்கும் பணியினை வீடு வீடாக…
டிட்டோ ஜாக் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம்..,
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பில் மாநிலம் முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசாணை…
உறுப்பினராக நியமனம் செய்வதற்கான வேட்புமனு..,
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம் 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025-ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1)(i-a)-ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து புதுக்கோட்டை மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான வேட்புமனுவை மாநகராட்சி ஆணையர் திரு.நாராயணன்…
புதுக்கோட்டை மாநகராட்சி முதலமைச்சர் ஆணைக்கிணங்க நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஆணைக்கிணங்க, துணை முதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்கள் 25, 17 பொதுமக்களுக்காக நாளை துவங்க உள்ள “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட…
கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ..,
நமணசமுத்திரம் அருகே தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது இந்தப் பள்ளியில் சுமார் 30 மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர்…








