• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • மூதாட்டிக்கு முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்..,

மூதாட்டிக்கு முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் விளக்கு ரோடு அரசு மருத்துவக் கல்லூரி அருகில் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயம் அடைந்து சாலை ஓரத்தில் வயதான மூதாட்டி கிடந்தார். அந்த வழியாக தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புரட்சித்தமிழரின்…

முகாமில் 46 வகையான கோரிக்கை மனு..,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது இதில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 13 துறை அதிகாரிகளிடம் 46…

எடப்பாடியார் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாஜகவினர்..,

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எழுச்சி பயணமாக வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மாநகர செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வீடு வீடாக…

எதிர்க்கட்சிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்திய பயணம்..,

எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்க்கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் ஆட்சி மாற்றத்தை கண்டிப்பாக உருவாக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தை பார்த்து விக்கித்து போய் உள்ளன. மாநாட்டிற்கு வரும் கூட்டம் அடுத்தது எடப்பாடி முதலமைச்சராக…

12 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு வழங்கிய முதல்வர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜாளிபட்டி நம்பம்பட்டி ஆகிய ஊர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் முகாமிட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.…

கறம்பக்குடியில் கடை அடைப்பு போராட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 25 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு இடம் மாறுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடி வர்த்தக வணிகர் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை இன்று ஒரு…

உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார்..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா கோனாபட்டு மாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் இவர் அதே பகுதியில் அரசின் முறையான அனுமதி பெற்று கடந்த 15 ஆண்டுகளாக கல்குவாரி நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து பல்வேறு கிரஷர் உரிமையாளர்கள் சக்கை எனப்படும் மூலப்பொருள்களை…

டீக்கடையில் டீ போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர்…

“அண்ணா சக்கரை கம்மியா ஒரு டீ போடுண்ணா” என்று அன்புடன் கேட்ட பெண்மணிக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடனே டீ போட்டு கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் நடந்த இச்சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது. https://arasiyaltoday.com/book/at25072025 ஜூலை 24, 25ஆம்…

செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் பணியேற்பு விழா..,

திருவப்பூர் அம்மன் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் 9ஆம் ஆண்டு பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் ரவிச்சந்திரன் RDO தலைமை ஏற்க லயன்ஸ் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஜவகர் கலந்து கொண்டு 2025 -26 ஆம் ஆண்டிற்கான தலைவராக…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவேந்தல்!!

புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை சார்பாக மாவட்ட தலைவர் A.சுப்பையா தலைமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சை சாலை மச்சுவாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்…