மினிபஸ் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மினி பஸ் திட்டத்தை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டம் – 2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப்…
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த குத்துச்சண்டை வீராங்கனைகள்
சென்னை கோபாலபுரம் குத்துச்சண்டை மைதானத்தில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனைகள் இரண்டு பேர் வெள்ளி பதக்கங்கள் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். அவர்களை பாராட்டும் விதத்தில் மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடை…
மின்னல் வேக சதுரங்கப் போட்டி..,
புதுக்கோட்டையில் 27வது தமிழ்நாடு மாநில விரைவு சதுரங்க போட்டி மற்றும் 25வது தமிழ்நாடு மாநில மின்னல் வேக போட்டி புதுக்கோட்டை விஜய் பேலஸில் சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட சதுரங்ககழக துணைத் தலைவர்…
ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன்…
புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மூவார் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அறப்பணி கழகத்தின் 50ம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது. இதில் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழ்…
தந்தைக்கு கோயில் கட்டி குரு பூஜை விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கீழ வாண்டான் விடுதி பகுதியை என்ற சேர்ந்த விவசாயி தங்கவேல் சிகப்பாயி இவர்களுக்கு ராஜாத்தி,ராஜாம்பாள், ரேவதி, சரஸ்வதி, கோமதி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஐந்து பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார் இந்நிலையில்…
அதிமுகவில் இணைந்த மற்ற கட்சி நிர்வாகிகள்..,
கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் 20க்கு மேற்பட்டோர் அந்த கட்சியிலிருந்து விலகி அஇஅதிமுக பொதுச்செயலாளர், புரட்சிதமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களின் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். கந்தர்வகோட்டை மேற்கு…
ஓரிரு மாதத்திற்குள் ஆவினில் மிகப்பெரிய மாற்றங்கள்
கோயில்கள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் அதிக கூட்டம் செல்வது நாகரிகத்துக்கு அழகு அல்ல என்று நான் அப்படி கூறவில்லை என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. ஆவின் நிறுவனம் சார்பில் கடந்த நிதி ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு…
சுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த்திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி விசாக தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை படம் பிடித்து இழுத்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார்.…
36000 ரூ எப்போ தருவீங்கன்னு கேளுங்க..,
அரசியல் மாற்றம் என்பது மூன்றே மாதத்தில் ஏற்படும் அப்போது அண்ணன் எடப்பாடியார் ஆட்சிக்க்கு வருவார். வந்த பிறகு நிறுத்திய திட்டங்கள் எல்லாம் மீண்டும் கொண்டு வரப்படும். திமுககாரன் ஓட்டு கேட்க வந்தால் 36000 ரூ எப்போ தருவீங்கன்னு கேளுங்க, முன்னாள் அமைச்சர்…
பெரிய அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்..,
புதுக்கோட்டை அருகே உள்ள மிக பிரசித்தி பெற்ற என் கீழப்பழுவஞ்சி ஸ்ரீ பெரியஅய்யனார் ஆலய நுழைவு வாயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே உள்ள கீழப்பழுவஞ்சி என்ற கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் பழமையான ஆலயமாகவும் ஸ்ரீ…