• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • நிவாரண பொருட்கள் வழங்கி விஜயபாஸ்கர் ஆறுதல்.,

நிவாரண பொருட்கள் வழங்கி விஜயபாஸ்கர் ஆறுதல்.,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளத்துப்பட்டி ஊராட்சி மெய்வழிச்சாலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 குடும்பங்களின் வீடுகள் தீயில் இருந்து நாசமாயின. இந்த சம்பவத்தை அறிந்த முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற…

புதுக்கோட்டை மெய்வழிச்சாலையில் தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி…

தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் ஒரு கட்சியாகவே நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை எடுத்துக்கொண்ட பிறகு அவரது கருத்துகள் குறித்து பேசலாம். திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழக விவாகரத்திலும், சிபிஐ விசாரணை வேண்டுமென்று கூறினார்கள். ஆனால் நாங்கள் முறையான…

வேளாண் கடன்கள் குறித்து மறு ஆய்வு செய்திட மனு..,

வேளாண்மையை அடையாள அட்டைகள் வழங்குவதற்கு திட்டங்களை விவசாயிகளுக்கு கொடுத்திட நில ஆவண உரிமை உள்ளோர்களை மட்டும் பதிவு செய்திட அரசு அறிவுறுத்திய நிலையில் இப்பதிவில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் அறக்கட்டளை, மத நிறுவனங்கள், கிரையம் செய்தும் பத்திரப்பதிவு செய்து கொள்ளாதவர்கள்,…

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

புதுக்கோட்டை சரகம், புதிய சக்தி நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கவும், சித்த மருத்துவ அலுவலரால் பாதிப்புக்குள்ளான பட்டியலின பெண் நிரோஷாவுக்கு நீதி வழங்கவும், புதுக்கோட்டை மாநகர் காந்தி நகரில் வசிக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு புதுக்கோட்டை…

நூலகத்தை துவக்கி வைத்த வை.முத்துராஜா..,

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலனின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 – லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு பகுதி நேர நூலகத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர்,முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான…

கொடிக்கம்பங்களை இடிக்க கூடாது என சாலை மறியல்..,

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்து ,வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணையில் இருக்கும்,போது கீழ் கோர்ட் உத்தரவை…

நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்..,

அன்னவாசல் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நகர செயலாளர் முகமதுரிஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் ஒன்றிய செயலாளர் சந்திரன்ஒன்றிய பெருந்தலைவர் போஸ் மற்றும்…

முத்துவின் 7ம் ஆண்டு நினைவேந்த நிகழ்வு..,

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் மறைந்த Dr.க. முத்துவின் 7ம் ஆண்டு நினைவேந்த நிகழ்வு புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் Dr.இளமுருகு முத்து மாநில செயலாளர்…

மக்களுக்காக நிலம் வழங்கிய ஊராட்சி தலைவர்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேந்தன்குடி கிராமத்தில் பட்டியலின மக்களின் கோயிலான நொண்டி அய்யனார் கோயிலுக்கு செல்ல கடந்த 50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்துள்ளது. அம்மக்களுக்காக ஊராட்சி மன்ற தலைவர் செல்வநாயகத்தின் குடும்பத்தினர் சாலை அமைக்க இலவசமாக…