குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் துவரங்குள்ளைப்பட்டி கிராமத்தில் உள்ள மேல தெருவில் குடிநீர் வினியோகம் செய்து 20 நாட்களாகவும் தொடர்ந்து குடிநீர் கிடைக்கவில்லை எனவும் குடிநீரை பெறுவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று வருவதால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும் குழந்தைகளினுடைய படிப்பு…
மின்கம்பத்தை மாற்ற வேண்டி மக்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் (சத்தியமூர்த்தி சாலை) கிங்ஸ் பேக்கரி அருகில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம். மின் வாரிய ஊழியர்களே இந்த மின் கம்பத்தில் ஏறும்போதுஒடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏறப்…
ஆதரவற்றோர்க்கு ஆதரவாக செயல்படும் அறக்கட்டளை..,
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் சர்வசித் அறக்கட்டளை அறக்கட்டளை சார்பாக 638ஆவது ரோடு வழியில் இறந்தோர் ஆதரவற்றோர் போன்றவருக்கு ஆதரவாக செயல்படும் அறக்கட்டளை நல்லடக்கம், போஸ் நகர் ரோட்டரி உயிரொளி மின் மயானத்தில் சர்வசித் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் ச.…
வெளியிடப்பட்ட நான்காண்டு சாதனை மலர்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொகை சார்பில் நான்காண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு என்ன என்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. பொதுமக்கள் எத்தனை பேர் பயன்படுத்தினர் என்பது குறித்து…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக ஐந்து இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று இன்று ஆறாவது இடமாக மாத்தூரில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் நடைபெற்ற முகாமில் 680 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி தீர்வாக…
நிர்வாகம் தலையிட வேண்டும் தொழிலாளர்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என…
முகாமில் முதல்வருக்கு நன்றி தெரிவித்த மகளிர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களமாவூரில் நடுபட்டி நீர்பழனி கோங்குபட்டி ஆகிய பகுயில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இன்று காலை 9-மணிக்கு துவங்கபட்ட இம் முகாமில் 15-அரசு துறை அதிகாரிகள்…
முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் விழா..,
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த பெண்மணியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 140 வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடபட்டு வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ கல்லூரியில் உள்ள அவரது…
அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு..,
புதுக்கோட்டை நகர்புறத்தில் 10 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன இந்த பத்து ரேஷன் கடைகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கும் இடம் கீழ 2ம் வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடையாகும் இந்த கடையில் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணெய்…
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 800-கோரிக்கை மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவூர் மதயானிபட்டி மன்டையூர் ஆகிய ஊர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்றது. மிக பிரமாண்டமாக…








