வெளியிடப்பட்ட நான்காண்டு சாதனை மலர்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொகை சார்பில் நான்காண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு என்ன என்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. பொதுமக்கள் எத்தனை பேர் பயன்படுத்தினர் என்பது குறித்து…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக ஐந்து இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று இன்று ஆறாவது இடமாக மாத்தூரில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் நடைபெற்ற முகாமில் 680 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி தீர்வாக…
நிர்வாகம் தலையிட வேண்டும் தொழிலாளர்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என…
முகாமில் முதல்வருக்கு நன்றி தெரிவித்த மகளிர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களமாவூரில் நடுபட்டி நீர்பழனி கோங்குபட்டி ஆகிய பகுயில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இன்று காலை 9-மணிக்கு துவங்கபட்ட இம் முகாமில் 15-அரசு துறை அதிகாரிகள்…
முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் விழா..,
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த பெண்மணியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 140 வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடபட்டு வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ கல்லூரியில் உள்ள அவரது…
அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு..,
புதுக்கோட்டை நகர்புறத்தில் 10 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன இந்த பத்து ரேஷன் கடைகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கும் இடம் கீழ 2ம் வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடையாகும் இந்த கடையில் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணெய்…
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 800-கோரிக்கை மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவூர் மதயானிபட்டி மன்டையூர் ஆகிய ஊர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்றது. மிக பிரமாண்டமாக…
மகா வித்ய ப்ரத்யாங்கிரா பீடத்தில் திருவிழா..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு இரண்டாம் விதி பழனியாண்டி ஊரணி வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வித்ய ப்ரத்யாங்கிரா பீடத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு…
பூமிநாதர் கோவிலில் சிறப்பு யாகம்..,
தமிழகத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் முக்கியமான ஆலயமாகவும் வாஸ்து ஆலயமாகவும் செவலூர் பூமிநாதர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் இன்று ஆடி வாஸ்து நாளை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இன் நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து…
அவதூறாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க புகார்மனு..,
புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரின் மீது அவதூறாக பேசிய திராவிட சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பசீர் ஆகிய 2பேர் மீது கடும்…