• Tue. Jan 6th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • புதுக்கோட்டை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..,

புதுக்கோட்டை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..,

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறைகளில், ஒன்றிய அரசின் ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்தது நியாயமா? தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒன்றிய அரசின் காலிப்பணியிடங்களை தமிழ்நாட்டு இளைஞர்களை நிரப்பிட வலியுறுத்தியும்.…

நாங்கள் அமித்ஷாவை மண்ணைக் கவ்வ வைப்போம்-ரகுபதி..,

புதுக்கோட்டையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி. புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு நிலையில்லா லேப்டாப் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் கூறுகையில், ரேஷன் கார்டுக்கு இன்று 3000 ரூபாய் கொடுத்துள்ளோம். இதுவரை தமிழக வரலாற்றில் 2500க்கு மேல்…

முத்தரையர் சிங்கப்படை சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்..,

முத்தரையர் சிங்கப்படை முன்னேற்ற சங்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் திருக்கட்டளை எம்.பாலகிருஷ்ணன் எம்.பி.ஏ., நிறுவனத்தலைவர்அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக, மருத்துவ சேவகர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மருத்துவரணி இணை செயலாளர்., திரு.ஆர்.அண்ணாமலை எம்.பி.பி.எஸ்.,…

ராணுவ வீரர்கள் விமானத்தளம் சோதனை செய்து ஒத்திகை..,

புதுக்கோட்டையில் நத்தம் பண்ணை பகுதியில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நிலையில் சென்று விமானத்தளம் அமைக்கப்பட்டு அதன் ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்வில் ராணுவ வீரர்கள் சோதனை செய்து அந்த ஒத்திகை நடைபெற்றது. நிகழ்வில் மாநில தெற்கு மண்டல நிர்வாகி…

2026 ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு நிகழ்வு..,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா ஆலயத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற (ATMS) சங்கம் சார்பில் நடைபெற்றது மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாண்புமிகு துணை…

வாகனங்கள் மோதியதில்15 தொழிலாளர்கள் காயம்..,

விராலிமலை தனியார் தொழிற்சாலை பணி முடிந்து வேன், பேருந்து வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் 15 பேர் சாலை விபத்தில் காயமடைந்தனர் விராலிமலையில் வாகன உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பணி முடிந்து வழக்கம் போல வேன் மற்றும் பேருந்துகளில் விராலிமலை…

திமுக நிர்வாகிகள் செய்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு..,

புதுக்கோட்டை மாநகராட்சி 33 வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன்பு otp நம்பர் அளித்து சேர்ந்துள்ளார் இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று…

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டுவாழ்த்து..,

புதுக்கோட்டையில் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி, இளைஞர்களின் கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளால் களைகட்டிய 2026 ஆங்கில புத்தாண்டு… புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொடுத்து புத்தாண்டுவாழ்த்து… 2026 ஆம் ஆண்டு…

செல்லாயி அம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்..,

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட திருவப்பூரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லாயி அம்மன் கோவிலில் மார்கழி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பால்குடம்…

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வாரத்தில் 5 நாட்கள் வேலையை விரைவாக அமல்படுத்த வேண்டும் ஏற்கெனவே 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறத்தி புதுக்கோட்டை கீழராஜவிதி ஸ்டேட் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: ஸ்டேட் வங்கி…