எடப்பாடியின் விமர்சனத்திற்கு பதில் அளித்த ரகுபதி..,
41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதியரசர் செந்தில்குமார் என்ன கூறினார் என்று அனைவருக்கும் தெரியும் அதிலிருந்து தமிழ்நாட்டை தமிழ்நாடு முதலமைச்சர்…
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா..,
புதுக்கோட்டை தொழில் பயிற்சிநிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சன் இன்ஜினியரிங் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எஸ். கதிரேசன் மற்றும் ஹோண்டா சிட்டி நிறுவன உரிமையாளர் அசோகன் மாருதி கார் நிறுவன உரிமையாளர் மாருதி கண.மோகன் ராஜா…
எட்டாவது புத்தக கண்காட்சி தொடக்க விழா..,
இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் நமது திராவிட மாடல்ஆட்சியின் ஐந்து ஆண்டு கால சாதனை. எந்த காலகட்டத்திலும் எந்த ஆண்டிலும் இல்லாத வளர்ச்சியை இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ளது தமிழகத்தின் உயர் கல்வியை எந்த…
உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு..,
புதுக்கோட்டை மாநகராட்சி உலக இருதய தினத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அப்பல்லோ மருத்துவமனை, மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்தும், “வாக்கத்தான் பேரணி” மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு…
வேலை வாய்ப்பு முகாம்…
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அறக்கட்டளை சார்பாக வேலை வாய்ப்பு முகாம் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது . இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர், பல்வேறு தனியார் நிறுவனங்களில் நேர்காணலில் பங்கேற்றனர். புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி மதுரை…
அண்ணா மிதிவண்டிப் போட்டியினை துவக்கி வைத்த அமைச்சர்..,
புதுக்கோட்டை மாவட்டம் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினைமாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை, மாண்புமிகு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை…
மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா திருமயம் தொகுதி வார்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் அடைக்கலமணி நகர செயலாளர் அழகப்பன்,…
கீழடி அருங்காட்சியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கல்விச் சுற்றுலாவாக 2600 ஆண்டு பழமை வாய்ந்த தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் நிறைந்த கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியத்திற்கு அழைத்துச்…
புத்தகத் திருவிழா முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலைய அருகாமையில் இருந்து புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் புத்தகத் திருவிழாவில் ஒருங்கிணைப்பாளர் தங்க மூர்த்தி…
போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் 40 நாள் போராட்டம்..,
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு புதுக்கோட்டை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் நாற்பதாவது நாள் போராட்டமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 25 மாதங்களாக நிலுவையில் உள்ள…