முதல்வர் நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் – மாநில செயலாளர் முத்தரசன்
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து, இந்திய ராணுவம் நடத்தும் பதிலடிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் நடத்த இருக்கும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட்…
குத்தகை நிலங்களை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்.,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் பல ஆண்டுகளாக அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு பல கோடி வருவாய் ஈட்டி விட்டு பல ஆண்டுகளாக குத்தகை நிலுவை பணம் பல கோடிகள் கட்டப்படாத நிலையில், உயர்நீதிமன்ற…
இராஜபாளையத்தில் அருள்மிகு சொக்கர்- மீனாட்சி திருக்கல்யாணம்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரு பகுதியாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை ஒட்டி இன்று இந்த சொக்கர் கோவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உபயதாரர் ஏற்பாட்டில் காலையிலிருந்து…
மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது 10ம் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் விழாக்கள்…
நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் தொடர் அபிஷேகம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் தொடர் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் நந்தியம் பகவானுக்கு அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாரா பாத்திரம் மூலம் தொடர் அபிஷேகம்…
மோட்டார் சைக்கிளை திருடிய பிரபல சிறைப்பறவை
ஸ்ரீவில்லிபுத்தூர் நிதி நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிளை திருடிய பிரபல சிறைப்பறவை ராஜபாளையம் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் பிடிபட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோடு கிருஷ்ணன் கோவிலில் வசிப்பவர் காளியப்பன் வயது 26. இவர் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து…
பெண் கொடூர கொலை.., கணவன் தலை மறைவு…
வத்திராயிருப்பில் பெண் கழுத்து, காதை அறுத்து கொடூர கொலை செய்த கணவன் தலை மறைவு. போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பெண் கழுத்து காதை தனித்தனியே அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனை…
ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து மில் தொழிலாளி படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு இரவு 7 மணி அளவில் மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது. அந்த சமயம் ரயிலில் இருந்து ஒரு நபர் இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு…
கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பு.., முதல் நாளலே 103 டிகிரி…
கத்திரி வெயில் மே 4 ம் தேதி முதல் தொடங்கி மே 28ஆம் தேதி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரி வெயில் 103 டிகிரி எட்டியது. முதல் நாளிலேயே கத்தரி…
சாலையைக் கடக்கும் போது விபத்து..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எம்பி கே புதுப்பட்டி அருகே நேற்று இரவு டீ குடிப்பதற்காக நடந்து சென்றவர் மீது லோடுவேன் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தென்காசி மாவட்டம் தென்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் வயது 55…





