• Sun. Feb 15th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடிய அதிமுகவினர்..,

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடிய அதிமுகவினர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி கழகம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவருமான புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் பழைய பேருந்து…

இராஜபாளையத்தில் திராவிட பொங்கல் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு நகரம் 18 19 வார்டு மலையடிப்பட்டியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திராவிட பொங்கல் விழா இராஜபாளையம் திமுக வடக்கு நகர பொருளாளர், 19 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர்,…

அசோகனுக்கு அல்வா… சிவகாசியை மீண்டும் வசப்படுத்தும் கேடிஆர்..,

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் கந்தக பூமியான சிவகாசியில்… பட்டாசு தொழில், அச்சுத் தொழில் என கொடிகட்டி பறக்கும் சிவகாசியில் அரசியலிலும் அதிகாரம் செலுத்துவதில் தொழில் அதிபர்கள் குறைந்தவர்கள் அல்ல. அதற்கு உதாரணமாகத்தான் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி…

பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வ உ சி கலையரங்கத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக மாநில தலைவர் அண்ணா சரவணன் ஆலோசனை படிவிருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் புதியராஜ் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில்…

நிகழ்ச்சியில் தாக்கிய திமுகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் S G…

தனியார் செவிலியர் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் செயல்படும் சுரன் காலேஜ் செவிலியர் கல்லூரியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் தமிழக மற்றும் கேரளா மாணவிகள் இணைந்து கல்லூரி நிர்வாகி ராஜா ஏற்பாட்டில்…

இராஜபாளையத்தில் தேசிய புத்தக கண்காட்சி துவக்கம்..,

இராஜபாளையத்தில் கரிசல் இலக்கிய கழகம், விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக் குழு, விருதுநகர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், பகிர்வு அறக்கட்டளை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 40-ஆவது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா வெள்ளிக்கிழமை…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..,

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ஸ்ரீவில்லிபுத்தூர் டிசம்பர் 31 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலமாகும். இங்கு துளசி செடிக்கு கீழ் தோன்றிய ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கத்து அரங்கன் மீது பக்தி கொண்டு மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல் பாடி…

கண் குறைபாடு இல்லாத கிராமம் ஆட்சியர் பாராட்டு..,

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் செயல்படக்கூடிய சங்கரா கண் மருத்துவமனை மற்றும் டைட்டான் நிறுவனம் இணைந்து நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் நிறைவு விழா இராஜபாளையம் டி பி மில் சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கரா…

மின்வாரிய தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி பலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் (21) என்பவர் மின்வாரிய துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள மின் கம்பம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணி…