தள்ளுவண்டி கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
வத்திராயிருப்பில் தள்ளுவண்டி கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ரோடுகளில் புற்றீசலாய் பெருகிவரும் பூக்கடைகளாலும் இரவு நேர தள்ளுவண்டி கடைகளாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க…
மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழா…
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் வாக்கிய பஞ்சாங்க ரீதியாக கிரக பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, இங்கு நவகிரகங்களுடன்…
சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…
இராஜபாளையம் பகுதியில் சைபர் கிரைம் குற்றத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஏமாறுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைபர் கிரைம் போலீசார், பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் சைபர் கிரைம் குற்றத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஏமாறுவதால்,…
கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த இருவர் கைது!
ராஜபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த சின்ன ஒப்பனையால் புரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (36) கட்டிடத் தொழிலாளி. இவர் கட்டிட வேலைக்காக திருச்சி செல்வதற்காக ஊரிலிருந்து…
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிதம்பரேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக…
உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உயிர் நீத்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விருதுநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷித் செயலாளர் ஆனந்த்…
சிமெண்ட் விலை உயர்வால் வேலை நிறுத்த அறிவிப்பு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் கட்டிட கட்டுமான இராஜபாளையம் இன்ஜினியர் அசோசியேசன் சங்கம் இணைத்து கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு. இராஜபாளையம் மற்றும் தளவாய்புரம் பகுதியில் உள்ள கட்டுமான சங்கம் இன்ஜினியர் அசோசியேஷன் சங்கங்களைச்…
ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்..,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் கோயில் சித்திரை திருவிழாவில் நாளை(ஏப்ரல் 26) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நம்பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஶ்ரீரங்கம் அனுப்பி வைக்கப்பட்டது. 108 வைணவ திவ்ய…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டை கூட்டம் ஆர் என் ரவியை கண்டித்தும் சட்ட விதிமீறலலுக்கு துணை போகும் துணை ஜனாதிபதி ஜகதீப்தன்கரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர்…
குவைத்து ராஜா பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குவைத் ராஜா மக்கள் சமூக இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் குவைத்ராஜா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 7000 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் மன்னார்குடி ஜீயர் ராமானுஜ…