மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது 10ம் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் விழாக்கள்…
நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் தொடர் அபிஷேகம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் தொடர் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் நந்தியம் பகவானுக்கு அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாரா பாத்திரம் மூலம் தொடர் அபிஷேகம்…
மோட்டார் சைக்கிளை திருடிய பிரபல சிறைப்பறவை
ஸ்ரீவில்லிபுத்தூர் நிதி நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிளை திருடிய பிரபல சிறைப்பறவை ராஜபாளையம் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் பிடிபட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோடு கிருஷ்ணன் கோவிலில் வசிப்பவர் காளியப்பன் வயது 26. இவர் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து…
பெண் கொடூர கொலை.., கணவன் தலை மறைவு…
வத்திராயிருப்பில் பெண் கழுத்து, காதை அறுத்து கொடூர கொலை செய்த கணவன் தலை மறைவு. போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பெண் கழுத்து காதை தனித்தனியே அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனை…
ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து மில் தொழிலாளி படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு இரவு 7 மணி அளவில் மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது. அந்த சமயம் ரயிலில் இருந்து ஒரு நபர் இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு…
கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பு.., முதல் நாளலே 103 டிகிரி…
கத்திரி வெயில் மே 4 ம் தேதி முதல் தொடங்கி மே 28ஆம் தேதி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரி வெயில் 103 டிகிரி எட்டியது. முதல் நாளிலேயே கத்தரி…
சாலையைக் கடக்கும் போது விபத்து..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எம்பி கே புதுப்பட்டி அருகே நேற்று இரவு டீ குடிப்பதற்காக நடந்து சென்றவர் மீது லோடுவேன் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தென்காசி மாவட்டம் தென்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் வயது 55…
பேவர் ப்ளாக் தளம் பதிக்கும் பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்…
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பல்வேறு கிராமங்களில் பூமி பூஜை போட்டு, பேவர் ப்ளாக் தளம் பதிக்கும் பணிகளை, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துவங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அருள் புதூர், கிறிஸ்துராஜபுரம்,…
வ. உ. சி. கலையரங்கம் அமைக்க நிதி உதவி… முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வ. உ. சி. கலையரங்கம் அமைக்க 1.25 லட்சம் நிதி உதவி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழையபாளையம் வீரக்கொடி வெள்ளாளர் உறவின்முறை சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. கலையரங்கம் அமைக்க அனைத்திந்திய…
எட்டாத கனிக்கு கொட்டாவி விடும் திமுக கே.டி.ஆர் பேச்சு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியன் தலைமை தென்றல் நகர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு அண்ணா நகர்தெற்குவேங்காநல்லூர் சுந்தர்ராஜபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் நடைபெற்றது.…