கழிப்பறை வசதி இல்லாமல், மக்கள் அவதி!
இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, புகார் மற்றும் விசாரணைக்கு வருபவர்கள், அதிகம்,குழந்தைகளுடன்,வரும் பெண்கள்,முதியவர்கள், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்திருப்பதை,தினமும் காணமுடிகிறது. இதுகுறித்து,அங்கிருந்த சிலரிடம் கேட்டபோது,இங்கு வரும் புகார்கள் அதிகமாக குடும்ப பிரச்சனை சம்பந்தமாகவே உள்ளது. இதனால் விசாரணைக்கு,குடும்பத்தோடு வந்து…
வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா..,
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகத்தில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் புகழ்பெற்ற சைவத்திருத்தலமாகும். சிவபெருமான் 24 திருவிளையாடல்கள் புரிந்த இந்த திருத்தலத்தில் பிரம்மன் இந்திரன்…
திருக்கோவில் தேரோட்ட திருவிழா..,
இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அருள்மிகு தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்ததருளிய சுவாமி திருக்கோவில் தேரோட்ட திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறை சேத்தூர் ஜமீனுக்கு…
கே. டி.ஆரிடம் அழைப்பிதழ் கொடுத்த விழா கமிட்டியினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி வலையாபதி தெரு குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமுனியம்மன் கோவில்வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கரகம் மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அதற்கான சிறப்பு…
சிறு வியாபாரிகள் குமுறல்..,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டு பகுதிகளில் உணவுவிடுதி, டீக்கடை, காய்கறி கடை,பழக்கடை ,உள்ளிட்ட ஏராளமான பெரிய மற்றும் சிறு கடைகள் உள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நகரில் ஓரளவுக்கு…
சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்..,
இராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் சாலையில் பெரிய அளவிற்கு குண்டும் குழியுமாய் உள்ளன. உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையை செப்பனிட வேண்டும் மேலும் நகர் முழுவதும் பாதாள சாக்கடை பணிகளை…
உயிர் சேதம் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் ரூ.2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக பேருந்து நிலையத்தை திறந்து…
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை..,
ராஜபாளையம் உட்கோட்ட காவல் சரக துணை காவல் கண்காணிப்பளராக,பி,பஸிணாபீவி, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசியபோது,2020 பேஜ் நேரடி டிஎஸ்பியாக தேர்வு செய்யப்பட்டு கோவையில் பணியாற்றி தற்போது ராஜபாளையத்தில் பொறுப்பேற்றுள்ளேன். முதலில் இங்கு எந்தமாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்று ஆய்வுகளை மேற்கொண்டு…
காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின்..,
இராஜபாளையம் காந்தி ஜி நூற்றாண்டு பேருந்து நிலைத்தை 2. கோடியை 90 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் வருவாய் துறை பேரிடர்…
36 MLA சீட்டு வழங்க வேண்டும்., பாண்டியராஜன்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின் முறைகள் ஒருங்கிணைந்த மாநாடு. தமிழ்நாடு நாடார் பேரவை மாநில…





