கே. டி.ஆரிடம் அழைப்பிதழ் கொடுத்த விழா கமிட்டியினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி வலையாபதி தெரு குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமுனியம்மன் கோவில்வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கரகம் மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அதற்கான சிறப்பு…
சிறு வியாபாரிகள் குமுறல்..,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டு பகுதிகளில் உணவுவிடுதி, டீக்கடை, காய்கறி கடை,பழக்கடை ,உள்ளிட்ட ஏராளமான பெரிய மற்றும் சிறு கடைகள் உள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நகரில் ஓரளவுக்கு…
சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்..,
இராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் சாலையில் பெரிய அளவிற்கு குண்டும் குழியுமாய் உள்ளன. உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையை செப்பனிட வேண்டும் மேலும் நகர் முழுவதும் பாதாள சாக்கடை பணிகளை…
உயிர் சேதம் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் ரூ.2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக பேருந்து நிலையத்தை திறந்து…
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை..,
ராஜபாளையம் உட்கோட்ட காவல் சரக துணை காவல் கண்காணிப்பளராக,பி,பஸிணாபீவி, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசியபோது,2020 பேஜ் நேரடி டிஎஸ்பியாக தேர்வு செய்யப்பட்டு கோவையில் பணியாற்றி தற்போது ராஜபாளையத்தில் பொறுப்பேற்றுள்ளேன். முதலில் இங்கு எந்தமாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்று ஆய்வுகளை மேற்கொண்டு…
காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த ஸ்டாலின்..,
இராஜபாளையம் காந்தி ஜி நூற்றாண்டு பேருந்து நிலைத்தை 2. கோடியை 90 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் வருவாய் துறை பேரிடர்…
36 MLA சீட்டு வழங்க வேண்டும்., பாண்டியராஜன்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின் முறைகள் ஒருங்கிணைந்த மாநாடு. தமிழ்நாடு நாடார் பேரவை மாநில…
விசைத்தறி கூடங்கள் இயங்கும் என அறிவிப்பு..,
கூலி உயர்வு கேட்டு சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் 16 நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு…
சந்தன மாரியம்மன் வைகாசி பொங்கல் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி பொங்கல் பூங்குழி திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாக்கள் எடுக்கப்பட்டது. இன்று…
ஊர் நாட்டாமை மீது புகார்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் பொன் ஆனந்த் இவர் மனைவி சாந்தி பொன் ஆனந்த் மற்றும் இவர் குடும்பத்தினர் இதை ஊர் சேர்ந்துவர்கள் இவர் அனைத்து உலக முக்குலத்தோர் ராணி வேலுநாச்சியார் முன்னேற்ற பேரவை என்று…