ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் இரத்ததானம்.,
எ.கா.த .தர்மராஜா கல்வி குழுமங்களின் முன்னாள் தாளாளர் எ.கா.த.தர்மகிருஷ்ண ராஜா அவர்களின் 77 -வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு நலப் பணித்திட்டம் அணி எண் 185,186,187 மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.…
புதிதாக சுடுகாடு கட்டிடம் கட்ட கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ் ராமலிங்கபுரம் பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களின் வீடுகளில் யாராவது இறந்தால் இந்த சுடுகாட்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சுடுகாடு சேதமடைந்து எப்பொழுது விழுமோ என்ற நிலையில்…
மாயூரநாதர் சாமி திருக்கோவில் தேரோட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாயூரநாதர் சாமி அஞ்சல் நாயகி உடனுறை திருக்கோவில் தேரோட்டம் காலையில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது வருகிறது
கோயில் சிலை உடைக்கப்பட்டதால் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில். தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள், அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த…
மோசடி மன்னன் கங்காதரன் கைது..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் வசித்து வரக்கூடியவர் சங்கரநாராயணன் மகன் கங்காதரன் வயது 48 இவர் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம்…
மல்லி கிராமத்தில் ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தில் ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தில் புதிதாக ஐயப்பன் கோயில் கட்டப்பட்டு அங்கு மூலவராக பஞ்சலோக ஐயப்பன் மற்றும் விநாயகர், நாகர், மஞ்சள் மாதா,…
மாயூரநாதசுவாமி அம்பாள் திருக்கல்யாணம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாயூரநாதசுவாமி, அஞ்சல் நாயகி அம்பாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மாயூரநாதசுவாமி கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த ஜூன்.30–ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் மாலையில்…
போலீசாருக்கு யோகாசன பயிற்சி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பணியாற்றகூடிய காவலர்களுக்குமன அழுத்தத்திலிருந்து விடுபடுவது சம்பந்தமாகவும் மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது . யோகா பயிற்சி இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனாபிவி தலைமையில் இராஜபாளையம் வடக்கு தெற்கு காவல் நிலைய மகளிர்…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025
https://arasiyaltoday.com/book/at11072025 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. வேற மாதிரி ஆயிடும் பட்டாசு விபத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினரைமிரட்டிய எஸ்.பி …. https://arasiyaltoday.com/book/at11072025 👆 மேலே…
சார் பதிவாளரை கண்டித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….
இராஜபாளையத்தில் நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில், சட்டத்திற்கு புறம்பாக வழிகாட்டு மதிப்பை கூட்டி பதிவு செய்கின்ற சார் பதிவாளரை கண்டித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ்…





