• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

R. Thirukumar

  • Home
  • முதலமைச்சரை ஸ்டாலினை கண்டித்து பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

முதலமைச்சரை ஸ்டாலினை கண்டித்து பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை மரியாதை குறைவாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் மன்சூர் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்…

பரைகுளில் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

திருப்பூர் மாநகரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் சேர்ந்து திருப்பூர் பெருமாநல்லூர் அருகில் உள்ள பொககு பாளையம் என்னும் பகுதியில் குட்டையில் குளிப்பதற்காக சென்றனர். சென்ற மாணவர்களில் 14 வயது நிரம்பிய அஜய் என்ற சிறுவன்…

மாநகர காவல் ஆணையர், லட்சுமியை சந்தித்து புகார் மனு

திருப்பூர் மாநகரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன், பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லட்சுமியை நேரில் சந்தித்து புகார்…

தமிழக அரசின் விலை இல்லாத மிதிவண்டி வழங்கும் விழா

திருப்பூர் மாவட்டம் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளி ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில், வடக்கு மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் MLA, வடக்கு மாநகர கழக செயலாளர் மேயர் தினேஷ்குமார், தெற்கு…

திருப்பூரில் விடுதலை சிறுத்தை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தை கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தமிழ் வேந்தன் மேனாள் மாவட்ட செயலாளர் கண்டன உரை தா. பார்வேந்தன், மாநிலச் செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுசி கலையரசன், மேனாள் மண்டல செயலாளர் எஸ். எம். எல். ஏ. சிறுத்தை வள்ளுவன்…

திருப்பூர் மாவட்டத்தில் 42 வது வட்டக் கழகத்தின் செயலாளர் SR ரமேஷ் அவர்களின் கடை திறப்பு விழா

திருப்பூர் மாவட்டத்தில் கருவம்பாளையம் பகுதிக்குட்பட்ட 42 வது வட்டக் கழகத்தின் செயலாளர் SR ரமேஷ் அவர்களின் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வு. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் க செல்வராஜ் எம்எல்ஏ, வடக்கு மாநகர கழக செயலாளர்…

ஒரத்துப்பாளையம் அணை வனத்துக்குள் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்-செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஒரத்துப்பாளையம் அணையில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் 800 ஏக்கர் பரப்பளவில் 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர்…

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களை அனுப்பி வைத்தார்கள்.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட…

கஞ்சா வியாபாரி கைது

திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டத்து காளியம்மன் கோயில் அருகே ஒரு இடத்தில், ஒரு நபர் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உடனடியாக அங்கு சென்ற பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், தலைமை காவலர்…

திருப்பூரில் இருந்து அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலுக்கு வெள்ளியில் பாதம் அனுப்பும் நிகழ்ச்சி

அகில பாரத இந்து மகா சபா சார்பில் வருகின்ற 10 .8 .2024 சனிக்கிழமை அன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவிலில் இருந்து ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் அமைந்துள்ள எம்பெருமான் ஸ்ரீராமருக்கு வெள்ளியில் ராமர் பாதம்…