மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்கிறார் என ஐஜி சரவணன் பேட்டி
வளமான இந்தியா பாதுகாப்பான கடற்கரை என்பது குறித்து சைக்ளோத்தான் விழிப்புணர்வு வரும் ஏழாம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்கிறார் என மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி சரவணன் மீனம்பாக்கத்தில் பேட்டியில் தெரிவித்தார். பாதுகாப்பான கடற்கரைகள், வளமான…
ஸ்டாலின் கண்ணாடியை பார்த்துபேசுகிறார்… அண்ணாமலை நக்கல்!
கற்பனையாக நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எப்படி கலந்து கொள்ள முடியும்.தேர்தல் நேரத்தில் தேசிய ஜன நாயக கூட்டணியில் கட்சிகள் குறித்து தெரியும்.2026ம் ஆண்டு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே நோக்கம். அண்ணாமலை பேட்டி, சென்னை விமான நிலையத்தில் தமிழக…
மன உளைச்சலுக்கு ஆளான மருமகன்.,
மாமனார் வீட்டில் சீதனமாக கொடுத்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளான மருமகன் வாகனத்தில் நிறுத்திய ஐந்து நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர்கண்ணகி…
நாங்கள் இந்தியை மட்டும் தான் படிக்கணுமா? எம்பி வில்சன் ட்விட்
சென்னை விமான நிலையத்தில், பயணிகள் ஓய்வறையில், பயணிகள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள வார இதழ்களில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி இதழ்கள் இல்லாமல், இந்தி மொழி இதழ்கள், நூல்கள் மட்டுமே வைக்கப்பட்டு, ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக, திமுக ராஜ்யசபா…
அந்தமானில் தரையிறங்க முடியாமல் திரும்பி வந்த விமானம்
சென்னையில் இருந்து அந்தமானுக்கு 162 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்தது.…
காங்கிரஸ், கம்யூனிஸ்டு ரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள்
நாம் தமிழர் தான் உண்மையான கம்யூனிஸ்ட் தமிழ்நாடு முழுவதும் பாலியல் சம்பங்களில் கனிமொழி வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் ஆவேசம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
தன்னை எம்ஜிஆரைப் போலவே நினைத்துக் கொள்கிறார்கள் நடிகர்கள்…செங்கோட்டையன் ஆவேசம்
எம்.ஜி.ஆர் போல் நடிகர் கட்சி துவக்கி மனக்கோட்டை கட்டுவதாக காட்டமாக பேசினார்நலத்திட்டம் கொடுக்க கொண்டுவந்த புடவைகளை பண்டல் பண்டலாக மீண்டும் ஆட்டோவில் ஏற்றி சென்றால் பெண்கள் ஏமாற்றம், ஒருபெண் வெகு நேரம் கெஞ்சியும் புடவை கொடுக்காமல் ஒளிப்பதிவு செய்த நபரை மிரட்டல்…
மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை தாம்பரம் அருகே ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என மூவர் மீதும், மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம்…
மத்திய பிரதேசத்தில் மோசடி; குற்றவாளி கைது…
மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளியை, விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து, அவருடைய பயணத்தை…
உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின்பு எனது ஆட்டம் தொடங்கும்… சீமான் பேச்சு!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும் இதற்கு முற்று புள்ளி வைக்கபடும். அதன் பிறகு எனது ஆட்டம் துவங்கும் என சென்னை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் முறையற்ற அனுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம் என்றும்,…



