விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து விபத்து
ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இன்று காலை 5:30 மணிக்கு ஜெய்பூரில் இருந்து சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் 14 நிமிடம் தாமதமாக 5.44 மணிக்கு தரை இறங்கியது. அப்போது…
மக்களுடைய உணர்வுகளை புரியாத ஒரு கட்சி விஜய் உடைய கட்சி..,
திராவிட முன்னேற்றக் கழகம் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி அமைச்சருமான தா மோ அன்பரசன் தலைமையில் சென்னை ஆலந்தூரில் இப்தார் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம்…
ஒன்றும் பேசவில்லை என்றால் அல்வா சாப்பிடுவதற்கு சென்றீர்களா.ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு..,
சென்னை அடுத்த தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.…
ஆன்லைன் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தூக்கிட்டு தற்கொலை..,
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன் (வயது-45) புனிதா (வயது-39) தம்பதி இருவருக்கும் திருமணம் ஆகி கடந்த 15 வருடங்கள் ஆகியுள்ளன இவர்களுக்கு 8,வயதில் மகளும், 12,வயதில் மகனும் உள்ளனர்,இதில் நடராஜன் தனியார் ஐடி கம்பெனியில் மேனேஜராக…
மூன்றாவது மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் பதவி நீக்கம்
தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மணீடலகுழு தலைவர் ஜெயபிரதீப் பதவி நீக்கம். போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அறைக்கு சீல் வைத்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் விதிமுறைகளை மீறும் மேயர், துணை மேயர், மாமன்ற தலைவர்கள் மீது 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு…
ஆட்டோ மொபைல் கேரியர் சரக்கு ரயில் பெட்டி தரம் புரண்டு விபத்து
தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்திற்கு கார்களை ஏற்ற சென்ற ஆட்டோ மொபைல் கேரியர் சரக்கு ரயில் பெட்டி தரம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தாம்பரம் பணிமனையில் இருந்து செல்லும் போது சானடோரியம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் மூன்று…
பழி தீர்க்க பதுக்கிய நாட்டு வெடிகுண்டை கைப்பற்றிய காவல் துறையினர்
தம்பியை கொலை செய்த நபர்களை பழி தீர்க்க அண்ணன் நாட்டு வெடிகுண்டை வாங்கி பதுக்கி வைத்திருந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆயுதம் நாட்டு வெடிகுண்டை காவல் துறையினர் கைப்பற்றினர். இரண்டு நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை,…
தாம்பரம் ஜெயபிரதீப் டிஸ்மிஸ்
தாம்பரம் மாநகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மூன்றாவது குழு தலைவர் ஜெயபிரதீப் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் விதிமுறைகளை மீறும் மேயர் துணை மேயர் மாமன்ற தலைவர்கள் மீது 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்…
அமித்ஷாவை சந்திக்க அவசரமாக சென்ற அண்ணாமலை…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களை டெல்லியில் சந்திப்பதாக கூறி,புறப்பட்டு சென்றார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்…












