• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • பயணி ஒருவரால் தாமதமாக சென்ற விமானம்..,

பயணி ஒருவரால் தாமதமாக சென்ற விமானம்..,

சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மாலை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 158 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 164 பேர் ஏறி அமர்ந்து விட்டனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு,…

மருத்துவமனையில் ஓய்வெடுக்காமல் பணி செய்தார்..,

உலக நாடுகளுக்கு இடை விடாது சுற்றுப்பயணம் செல்பவர் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளார். இதில் பெரிய முக்கியத்துவம் இல்லை. முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு எடுக்காமல் வெளியில் இருந்தால் என்ன பணிகள் செய்வாரோ அந்த பணிகளை மருத்துவமனையில் இருந்தபடியே செய்து வந்தார்.…

சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும்..,

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :- பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்து கலை, கலாச்சார பண்பாட்டு மையத்தை பார்த்து விட்டு சாமியை தரிசனம் செய்தார். கங்கை கொண்டான் நாணயத்தை வெளியிட்டார். பிரதமரின்…

உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா, பறிமுதல்..,

சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், சுற்றுலா பயணியாக, சிங்கப்பூருக்கு போய்விட்டு, இந்த…

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு..,

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் உணவகத்தின் மேலே இரண்டு காக்கைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்தது. குஞ்சு வளர்ந்த நிலையில் அங்கிருந்து கீழே விழுந்து விட்டது. அப்பகுதியில் பணியில்…

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பட்டமளிப்பு விழா..,

சென்னையை அடுத்த வண்டலூர் கேளம்பாக்கம் பிரதான சாலையில் மேலகோட்டையூரில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) காஞ்சீபுரம் கிளையில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூட்கீயின் இயக்குநர்…

மாவட்ட செயற்குழு கூட்டம்..,

செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பல்லாவரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் எஸ். கே.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் தாம்பரம் மாநகராட்சி 50 வது வார்டு மாமன்ற…

பெரிய புராணம் பேச வேண்டும் பெரியார் புராணம் அல்ல..,

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 4300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தென்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுடையதாக இந்த விரிவாக்கம் இருக்கும்.…

நாடாளுமன்றத்திற்கு குட்பை சொல்லி விட்டேன்..,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்தது. இதையொட்டி வைகோ நாடாளுமன்றத்தில் உரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமான மூலம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நிறுவனர் வைகோ…

பம்மல் கலைஞர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி.,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், கலைஞர் சாலையில் மழையின் காரணமாக தெரு முழுவதும் சேறும் சகதியுமாய் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்ல முடியாத நிலையும், தட்டு தடுமாறி செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது, சிலர் கீழே…